22 May 2014

"தமிழ்நாடு தெலுங்கருக்கே....!!!!" -- திராவிடர்கள்

தமிழர்கள் எந்த வகையிலும் அதிகாரத்திற்கு வந்து விட கூடாது என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்குறது திராவிட இயக்கம்!!! தமிழ்த் தேசியத்தைப் புறக்கணிப்பீர்!,  என்று அவர்கள் மாநாட்டில் தீர்மானம் போட்டவர்கள், 



இன்று அவர்களின் தலைமை அலுவலகத்தில் இருந்த 
"தமிழ்நாடு தமிழருக்கே " என்ற வாசகத்தை அழித்துள்ளனர்!!! 




தமிழ்ச் சாதிகளை திட்டமிட்டு ஒடுக்கியும், அழித்தும் வரும் திராவிட இயக்கத்தினர்,தமிழர்களில் இருந்து உருவாகும் தலைவர்களை சாதியவாதிகளாக முத்திரை குத்திவிட்டு, தங்கள் வடுக இனத்தில் இருந்து உருவாக்கப்படும் குடிகாரனை கூட, பெரும் புரட்சியாளராக சித்தரிக்கின்றனர்!!!  எப்போது பார்த்தாலும் நம்மை பிளவுபடுத்தும் கருத்துக்களை மட்டுமே பெரிதுபடுத்தும் இந்த திருடர் கூட்டம், அதையெல்லாம் மீறி இன்று தமிழர்கள் நாம் ஒன்றாவது கண்டு,
மிரண்டு தான் போயுள்ளனர்!!! இவ்வளவு நாட்களாக மறைமுகமாக நம்ம வீழ்த்த துடித்த இவர்கள், இன்று நேரடியாகவே தமிழ்நாடு தமிழர்களுக்கு இல்லை என்று சொல்லத் துணீந்து விட்டனரோ??? எப்போதும் நாங்கள் மூடர்களாய் இருப்போம் என்று அப்பாவியாய் நம்பும் வடுக இனவெறி இயக்கத்தினரே, தைரியம் இருந்தால் " தமிழ்நாடு தெலுங்கர்களுக்கே "
என்று எழுதுங்கள் பார்ப்போம்!!!...



19 May 2014

சாதியம்: தலைமை உரை

தோழர்களே!...
சில ஆண்டுகளுக்கு முன்பு அப்போது நான் "மீண்டெழும் தமிழர் வரலாறு " பாகம் -2, தயாரிப்பு வேலைகளில் இருந்த சமயம்!...பாண்டியர்களை பற்றி, குறிப்பாக விஜய நகர படைகளிடம் தோற்ற பாண்டிய படை பிரிவுகள்,தமிழ்நாட்டில் எங்கெங்கு உள்ளது என்று தேடிக் கொண்டிருந்த நேரம்!!! மதுரையை இழந்த பாண்டிய படையின் ஒரு பகுதி தெற்கிலும், ஒரு பகுதி மேற்கே கொங்கு பகுதிக்கும் பின் வாங்கி விட்ட தகவல் கிடைக்க,அப்படி கொங்கு பகுதியில் சென்ற படைகள் இன்று பாண்டிய பண்ணாடி என்றும்,மண்ணாடி என்றும்,இருளர் என்றும்,பல பெயரில் வாழ்ந்து வருவதை கண்டுபிடித்தவுடன்,அவர்களை பற்றிய ஆய்வுகளையும் தீவிர படுத்தினேன்!!!



இவர்களில் கோவை மாநகரை உருவாக்கியதாக சொல்லப்படும் "இருளர் " பற்றிய ஆய்வுகளை நான் தீவிரப்படுத்திய போது,அவர்கள் இருள பள்ளர் என்ற பிரிவை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது!!!உடனே நான் இவர்கள் அதிகமாக வாழும் இன்றைய கேரளாவின் பாலக்காடு மாவட்ட மலை கிராமங்களுக்கு சென்ற போது, அவர்கள் சொன்ன பல தகவல்கள் என்னை ஆச்சர்யப்படுத்தியது மட்டுமல்ல, சாதி என்றால் என்ன என்றும்?,தமிழ்ச் சாதிகளை இந்த திருட்டு திராவிட கூட்டம் எப்படியெல்லாம் சிதறடித்துள்ளது என்பதையும்,எனக்கு புரிய வைத்தது தோழர்களே!!! இந்த இருள பள்ளர்கள் தாங்கள் போரில் தோற்றதால்,கிழக்கே கடல் பகுதியில் இருந்து கொங்கு பகுதிக்கு வந்ததாகவும்,அப்போது வெறும் காடுகளாய் இருந்த அப்பகுதியை
" கோவன் " என்ற தங்கள் தலைவனே, காடு திருத்தி நாடாக்கியதால், "கோவன்புத்தூர் " என்று அழைக்கப்பட்டு,இன்று அது கோயம்புத்தூர் என்று மறுவி விட்டதாகவும் கூறுகின்றனர்!!! இன்று கோவையின் ஆதி கடவுளாக வணங்கப்படும் ஆதி கோனியம்மன்,இவர்ளுக்கு அரசியாக இருந்தவளே என்பதுடன்,அக் கோவிலில் வருடா வருடம் அம்மன் திருமன விழாவில்,இந்திரனாக (அரசனாக) பாவித்து அம்மனுக்கு தாலி கட்டும் சடங்கு,அப்பகுதி பள்ளர்கள் தலைமையிலேயே நடக்கிறது!!! 


பின்பு கொங்கு பகுதியிலும் தொடர்ந்த போரினால், தங்கள் படையின் ஒரு பிரிவு மலைகளில் தஞ்சம் புகுந்து பின்பு அங்கேயே தங்கி விட்டதாக சொல்கின்றனர், அப்பகுதீயில் வாழும் இருளப் பள்ளர்கள்!!!மலைகளிலேயே அவர்கள் தங்கியதற்கு அவர்கள் சொன்ன காரணம் சுவாரஸ்யமானது மட்டுமல்ல,நான் மேலே சொன்ன சாதிகளை பற்றிய பல விசயங்களை எனக்கு புரிய வைத்தது தோழர்களே ??? இந்த இருளர்கள் தங்கள் ஊர் தலைவனை மூப்பன் என்றே அழைக்கின்றனர்!!! மேலும், அவர்களின் ஊர் மூப்பனை " மல்லர் " என்றே அழைக்கின்றனர்!!!


அட்டப்பாடியில் மள்ளர்களுடன் செல்வா பாண்டியர்

அப்படி அந்த காலத்தில் இவர்களின் மூப்பன்(அரசன்) ஒருவன்,இவர்கள் பதுங்கிய மலைப்பகுதியில் வாழ்ந்த மலைவாழ் முடுகர் இன பெண் ஒருத்தியை விரும்பியிருக்கிறான்!!! ஆனால் இவனுக்கு பெண் கொடுக்க அம் மலைவாழ் முடுகர்கள் மறுத்திருக்கின்றனர்!!! நீ எவ்வளவு பெரிய அரசனாய் இருந்தாலும்,எங்கள் குலப் பெண்னை வேறு குலத்தை சேர்ந்த உனக்கு கொடுக்க மாட்டோம் என்று கூறியிருக்கின்றனர் அம் முடுகர்கள், அப்படியே திருமணம் நடந்தாலும், நீ எங்கள் பெண்னை விட்டுவிட்டு உன் நாட்டுக்கு செல்லமாட்டாய் என்பதற்கு என்ன உத்திரவாதம் என்று கேட்டுள்ளனர்??? அப் பெண் மேல் இருந்த மோகத்தில், நீங்கள் பெண் கொடுத்தால் தான் இங்கயே தங்கி விடுவதாக வாக்குறுதி கொடுத்தும் அம் முடுகர்கள் மசியாததால்,அப் பெண்னை கந்தர்வ முறைப்படி திருமணம் செய்திருக்கிறான் நம்ம மூப்பன் மல்லன்!!! 

தங்கள் மூப்பன் (அரசன்) முடிவுக்கு கட்டுப்பட்டு, அவனது படைகளும் அங்கயே தங்கியதால் உருவான ஊர்களே இன்றைய அட்டப்பாடியும் அதனை சுற்றியுள்ள கிராமங்களும்!!! இன்றும் அட்டப்பாடியில் உள்ள புகழ் பொற்ற "மல்லீஸ்வரன் " கோவில், நான் சொன்ன அவர்களின் மூப்பன் (அரசன்) நினைவாக கட்டப்பட்ட நினைவிடமே!!! தங்கள் குல வழக்கப்படி தங்கள் வேந்தர் வழிபாடான முன்னோர் வழிப்பாட்டை இன்று வரை கடைபீடித்து வருகின்றனர், பள்ளர்களின் ஒரு பிரிவான இருளப் பள்ளர்கள்!!!

இவர்கள் பள்ளர்கள் தான் என்பதை நிருபிக்கும் விதமாக, மலைகளில் கூட ஆற்றங்கரைகளிலேயே வசிக்கும் இவர்கள், அங்கும் வேளான்மையே செய்கின்றனர்!!! தங்களில் பெரும்பாலோருக்கு மருதன், மருதையன் என்று பெயர்வைக்கும் இவர்கள், இன்றும் இவர்களின் மூப்பர்களை "மல்லன் " என்றே அழைக்கின்றனர்!!! இவர்களை சந்திக்க சென்ற போதே, இவர்கள் மல்லீஸ்வரியாக (அரசி) வணங்கும் அம் முடுகர் இன கிழவி ஒருத்தியிடம் நான் பேசிய போது, அவர்களை மட்டுமல்ல, அவர்களை பற்றி பேசிய என்னையும் திட்டி தீர்த்து விட்டார் தோழர்களே!!! எங்கிருந்தோ வந்த இவர்கள், எங்கள் பெண்ணை ஏமாற்றி அபகரித்துக் கொண்டனர் என்பதே அக் கிழவியின் குற்றச்சாட்டு தோழர்களே!!! அந்த சம்பவம் நடந்து பல நூறு ஆண்டுகள் ஆகி விட்டன!, காட்டுவாசி வாழ்நிலையை இன்றும் தாண்டாத அம் முடுகர்களை விட, அவ் இருளர்கள் வளமையாகவே வாழ்கின்றனர்!, அவ்வளவு ஏன், அவ் இருள மல்லனை திருமணம் செய்ததால்,  அவர்கள் பெண் இன்று எல்லோரும் வணங்கும் "மல்லீஸ்வரி " கடவுளாகவே மாறிவிட்டால்!, இருந்தும் அம் முடுகர்களால் இத்துனை நூற்றாண்டுக்கு பிறகும் அத் திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை தோழர்களே!!! இது, தங்களது குலத்தை காப்பாற்றும் அம் முடுகர்களின் பழங்குடி தன்மையையே காட்டுகிறது... தோழர்களே!!!

இப்படி தான் தமிழ் இனக்குழக்கள் ஒவ்வொன்றும் தன் குலத்தை கட்டிக்காக்க,
தன் குலத்தை தவிர வேறு யாருக்கும் பெண் கொடுப்பதில்லை!!! இன்னும் தன் பழங்குடி தன்மையில் இருந்து அவை மாறாததையே காட்டுகிறதேயன்றி,இந்த திராவிட  திருடர்கள் சொல்வது போல், சாதி வெறியும் இல்லை ஒரு மண்ணும் இல்லை தோழர்களே!!! பழங்குடி தன்மைகளை புரிந்து கொள்ளாமல், மேலோட்டமான சாதி ஒழிப்பு அரசியலும் கலப்பு திருமண கோஷங்களும், தேவையற்ற குழப்பங்களையும், பதட்டங்களையுமே சமுகத்தில் உருவாக்கும் தோழர்கள்!!! அப்படியான சமுக பதட்டம் எப்போதும் தமிழர்களிடையே இருக்க வேண்டும் என்பதே, வடுகர்களின் விருப்பம் தோழர்களே!.. நாம் அடித்துக் கொண்டால் தானே,  இந்த வடுகர்களூக்கு கொண்டாட்டம்... இந்த திருட்டு வடுகர்கள் தங்கள் சொந்த மக்களிடம் பேசாத சாதி ஒழிப்பும், கலப்பு திருமண திட்டத்தையும், தமிழர்களிடம் மட்டும் பரப்புரை செய்யும் உண்மையான நோக்கம் இப்போது புரிகிறதா???

இந்த திராவிட இனவெறியர்களின் சதி திட்டம் புரியாமல்,  தமிழ் இனக்குழுக்களில் ஒரு சிலரை(குறிப்பாக வன்னியர்களை),  சாதி வெறியர்களாக சித்தரிக்கும் மூடர்களே? உங்களுக்கு தைரியம் இருந்தால், எதாவது மலைவாழ் பழங்குடிகளிடம் சென்று உங்கள் அடையாளங்களை இன்றே விட்டுவிட சொல்லுங்கள் பார்ப்போம்??? அவ்வளவு ஏன், நாங்க பெரிய உயர்சாதி என்று சொல்லி ஒரு பழங்குடி பெண்ணை திருமணம் செய்திடுங்கள் பார்ப்போம்??? சாதியத்தின் பின் பழங்குடி தன்மைகள் உள்ளது தோழர்களே!!! அது புரியாமல் இந்த போலி சாதி ஒழிப்பு புரட்சியாளர்களின் வெற்று புலம்பலான சாதி ஒழிப்பிற்கு பிறகே தமிழ்த்தேசிய அரசியலே பேச வேண்டும் என்றால், நாமெல்லாம் அடித்துக் கொண்டு செத்த பிறகே, அது சாத்தியம் தோழர்களே!!!

இப்படி நாம் முட்டாள்தனமாக அடித்துக்கொண்டு செத்தால் தானே, இந்த வடுகன் இங்கே நிம்மதியாய் வாழ முடியும்??? ஆகவே தான் அவர்கள் அவர்களின் சாதியை ஒழிக்காமல், நம்மிடம் மட்டுமே பம்மாத்து காட்டுகின்றனர்!!! இந்த சூழ்ச்சி நமக்கு புரியாதவரை, கடவுளே வந்தாலும் நம்மை காக்க முடியாது தோழர்களே!!! ஆகவே?, ஆதிக்க சாதி, தாழ்த்தப்பட்ட சாதி என்பதெல்லாம், வடுக திராவிடத்தின் சூழ்ச்சி அரசியல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்!!!

செல்வா பாண்டியர்
தலைவர்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

16 May 2014

ஆரிய மாயை

Akbar, "There was no so-called Aryan invasion." "The only logical explanation is that the Indus Valley civilisation and the Vedic-erroneously called Aryan-civilisation were one and the same.�
"In India, the study of history is unfortunately heavily politicised, with left- and right-wing ideologues making arguments based on their ideological positions rather than facts,� said Gangadhar.
இதை படிக்கையில். நமது வரலாறை பல ஊடகங்களில் இருந்து படித்த பொழுது , நாம் ஊகம் செய்ததை - இங்கு அறிஞர் உறுதிப்படுத்தி உள்ளார். என்ன? குஜராத் மற்றும் தமிழகம் -- இரண்டும் பழமை வாய்ந்த மக்களின் பிறப்பிடம் என்பதுதான்.
"The local ruler of that time, Vasuki, said that the ancient Naga celebration of Panchami must be followed since it had come down to his people (whom he called Vedic people) from an ancient 10,000-year-old tradition from Sangam and Dwarka. Since the stone itself is at least 3,000 years old, it makes the 'mother cultures' of Sangam and Dwarka more than 13,000 years old, that is, before the end of the last great ice age.
But where were Sangam and Dwarka? "We believe that Sangam refers to an ancient Tamil civilisation and Dwarka to an ancient Gujarati one,� said Akbar. "It would seem that the British writer, Graham Hancock, was right. He had postulated that there were many ancient civilisations spread across the world before the end of the last great ice age, when the sea levels were a lot lower. Two of those civilisations were based in India -one off the coast of modern Tamil Nadu and another off the coast of modern Gujarat. These civilisations were destroyed when the ice age ended and the sea levels rose. The survivors escaped to the north and established what we call the Vedic civilisation. So, according to Graham Hancock, the ancient Vedic civilisation descended from an even more ancient Tamil and Gujarati civilisation. The Naga Stone has just confirmed this theory.� Clearly, our history books need some rewriting!"
சிவனின் நாகம், நாக லோகம், நாகா பழங்குடியினரின் மந்திர-தந்திர-யோக முறைகள், நாக பூஜை, பாம்படம், நாக நெற்றி சுட்டி, மீன்(மகர) குழை, பழந்தமிழரின் நாக(தாழம்பூ) பின்னல் சடை-- இவற்றுக்கும் நம் வரலாற்றிர்க்கும் மிக நெருங்கிய சம்பந்தம் உண்டு.... என்பது எமது ஐயம்.
Egypthu மன்னர்களும் நாகம் சுற்றிய மகுடம் அணிவது உண்டு.
நமது பழங்கால ஐயர் (மதிப்பிற்குரிய கற்றுணர்ந்த தலை மக்கள் என்று அர்த்தம். சாதி அல்ல) தங்களது உத்திராட்ச மகுடத்தில் வெள்ளி பாம்பு சுற்றி அணிவது வழக்கம்.





நாக நெற்றிசுட்டியை முகலாயர்கள் தங்கள் brandaa-kavE மாற்றிவிட்டார்கள். போகட்டும். 1000 வருட கலப்பில் எல்லாரும் ஒன்றானதால், அது பெரிய விடயம் இல்லை.
கடந்த 1500 வருடங்களில் புதிதாக வந்தவர்கள் அனைவருமே முன்பு இருந்த பழக்க வழக்கங்கள் பலவற்றை பாகுபாடின்றி பின்பற்றினர் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். பார்சி மக்கள் மீனையும், மஞ்சளையும் உபயோகப்படுத்தியதும் கூட அப்படி ஒன்ருதான். மஞ்சள் பொட்டு வைத்து மங்கல நிகழ்ச்சிகள் ஆரம்பிப்பது மூத்த குடி தமிழரிடம் இருந்து ஆரம்பித்த பழக்கம் என்று நமக்கு மட்டும்தான் தெரிகிறது. ஆனால் 1000 ஆண்டுகளுக்கு முன் வந்த பார்சிகள் இவ்வளவு நாகரீகமாக பயன்படுத்துவதாகத்தான் வெளி உலகம் அறிகிரது. நம் முன்னோர்களின் வழமையை வெளி உலகிற்க்கு வெளிச்சம் போட்டுகாட்ட தெரியாமல், இன்ரும் தமிழன் என்றால் -- பட்டிகாட்ட்டான் - பூச்சாண்டி என்றளவு நிலை குறைந்து போனது இந்த பாழும் அரசியல் மக்களால் வந்த வினை.
ஏனெனில் வந்தவர்கள் நாளடைவில் உயர்வு பெற்ற போது - அவைகளை தங்கள் சொத்துடைமையாக மாற்றிக் கொண்டு, பூர்வீக மக்களை அவற்றை செய்ய தடுக்க பல சூழ்ச்சிகளை மேற்கொண்டதே காரணம். கேரளா பூர்வ குடி பெண்கள் கடந்த 800 வருடங்களுக்கு மேலாக மேலாடை அணியத்தடை விதித்ததும் இப்படி ஒரு வந்தேறிதான்(ஆரியன் அல்ல). சிந்து சமவெளியில் (பாகிஸ்தான்) இருந்து இந்து குஜராத் மக்கள் விட்டுவிட்டு வந்த பத்திக் சாய அச்சு முறை, வண்ண மட்பாண்டங்கள் செய்யும் முறை இப்போது பாகிஸ்தானி மக்களால் தொடரப்பட்டு வருகிறது. வேரு இடம் குடிபெயரும்போது மக்கள் அந்த தொழில் செய்வதற்க்கு உரிய வசதி இல்லாதபோது அதை விட்டு வேறு செய்ததினாலும், பாவம் நம் மக்களுக்கு அப்போது copy right பற்றியெல்லாம் எண்ணும் குறுகிய புத்தி இல்லாததாலும்
அவர்கள் இவ்வுலகிற்க்கு கற்று கொடுத்தது ஏராளம்.
இப்போது வரலாறு தெரிந்து கொள்வது -- திரும்ப இன உணர்வுகளை மீட்டு தன்னம்பிக்கை பெற்ற மன உறுதி வாய்ந்த முதுகெலும்பு நிமிர்ந்த இளம் வரும் கால மக்களை பற்றி கனவுறுவதே எமது நோக்கம் அன்றி பிரிவினை நோக்குவது அல்ல. 1000 வருட கலப்பில் எல்லாரும் ஒன்றானதால், அது பெரிய விடயம் இல்லை. இன்ரு மிக தொன்மை வாய்ந்த குடியில் பிறந்த பல தமிழ் குடிகள் முஸ்லிமாகவும், கிருத்தவர்களாகவும் மாறி உள்ளனர். தமிழ் மக்களே தெலுங்கினமாகவும், மலையாளமாகவும் பிரிந்து, திரிந்து உள்ளது. மொழியையும் கலாச்சாரத்தயும், அனைவரின் ஒற்றுமையையும் திரும்ப மீள் கொணருவதற்கே என் ஆர்வம் அன்றி வேறு எதுவும் இல்லை. நன்றி. பிடித்தால் பகிரவும்.
1. தமிழ் கலாச்சார நாக பட்டம்
2,4. மொகல் வடிவமைத்த நாக பட்டம்
3. பழம் ஐயர் உருதிராட்ச்ச தலையணியில்வெள்ளி நாக பட்டம்
4. பார்சி உணவு அட்டை

13 May 2014

உலகின் முதல் வலிமையான அரசை உருவாக்கியவன் தமிழனே

தமிழர்களே உலகில் முதன்முதலில் வலிமையான அரசை கட்டமைத்தனர் என்பதற்கும்? தமிழர்களே உலகம் முழுவதும் பரவி பல ஆற்றங்கறை நாகரிகத்தை உருவாக்கினர் என்பதற்கும்? நமக்கு மற்ற ஆதாரங்கள் ஆயிரம் இருந்தாலும், 
அவற்றையெல்லாம் விட மிகப்பெரிய ஆதாரம்!, கடற்படையை குறிக்கும் " NAVY "
என்ற சொற்பதமே!!!



தமிழில் சிறிய படகுளை கட்டுமரம் என்பர். அதையே ஆங்கிலத்தில் "Catamaran " என்கின்றனர். தமிழில் பெருங் கப்பல்களை நாவாய் என்பர். அதையே ஆங்கிலத்தில் "Navy " என்கின்றனர். இது மட்டுமல்ல, உலகின் அனைத்து நாகரிகங்களிலும், தாங்கள் நாடு கடலில் மூழ்கிய போது Nova என்ற கடவுள், தங்களை கப்பல்களில் காப்பாற்றி அப்பகுதிக்கு கொண்டுவந்து சேர்த்ததாக,பழங்கதை ஒன்று புழக்கத்தில் உண்டு!!!




கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பரதவர் உபயோகித்த கலம். நான்கு பாய்மரங்களைக் கொண்டது





திருநெல்வேலி தொல்பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டடுள்ள, பூம்புகார் கடற்கடையிலிருந்து 19 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த கப்பலின் அடிபப்டையில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் உருவாக்கிய சோழர் கால கப்பலின் உடற்பகுதியின் மாதிரி



இலக்கியங்களில் நாவாய்


நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
களி இநல் யானைக் கரிகால் வளவ (புறம் 66)



களிறே முந்நீர் வழங்கும் நாவாய் போல (மதம் கொண்டு ஓடிற்று - புறம் 13)

வெளில் இளக்கும் களிறு போல,
தீம் புகார்த் திரை முன்துறை,
தூங்கு நாவாய், துவன்று இருக்கை,
மிசைக் கூம்பின் நசைக் கொடியும்; (பட்டினப்பாலை 172-175)

கடலோடி தமிழனை பற்றி கிரேக்க அறிஞர் பிளினி

There is another more serviceable port, belonging to the Neacyndi tribe, called Porakad; this is where king Pandion reigned, his capital being a town in the interior a long way from the port, called Madura;


நாவாய்களை செலுத்தியவனே, பல ஆயிரம் ஆண்டுகளின் மொழி திரிபில் Nova என்று அழைக்கபடுகிறான் தோழர்களே....!!! குமரிகண்டம் எனும் பழம் பாண்டிய நாடு,
கொடும் கடல் கோள்களால் மூழ்கி விட? அங்கிருந்து தப்பிய பாண்டியர்கள்,
உலகம் முழுவதும் தப்பி சென்றுள்ளனர் என்பதற்கு இந்த Nova கதையும், Navy என்ற வார்த்தையுமே மிகச்சிறந்த சான்றுகள் தோழர்களே!!!


பாண்டியர்கள் மாபெரும் கடலோடிகள், அதனால் தான் தங்கள் அடையாலங்கள் அனைத்திலும் கடலை சம்பந்தபடுத்துவர்!!! குமரிகண்டமே பல தீவு கூட்டங்களின் தொகுப்பு என்கின்றனர் ஆய்வாளர்களில் பலர்!!! Navy என்ற சொல் மட்டுமல்ல,
பாண்டியர்களின் ஒப்பற்ற வேந்தர்களான சிவனும், முருகனும், அவர்களின் இன்ன பிற அடையாளங்களும், உலகம் முழுவதும் விரவி கிடப்பதின் காரணம் இது தான் தோழர்களே!!!

அவ்வளவு ஏன்?


பாண்டியர்களின் குல சின்னமான இரட்டை மீனின் ஆதிக்கம் இல்லாத,
உலகின் பழம் பெரும் அரசுகள் எதுவுமில்லை!!! 



உயர்ந்த தொழிற்நுட்ப அறிவு பெற்ற பெரும் நாகரிகம் படைத்தவர்களால் மட்டுமே, இன்றைக்கு கூட பெரும் கப்பற்படையை கட்ட முடியும். 
எம் பாண்டியர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெரும் கடற்படை கட்டி, இவ்வுளகையே கட்டி ஆண்டிருக்கிறார்கள் என்றால்! எவ்வளவு நாகரிகத்தின் உச்சத்தில் இருந்திருப்பர்...? தமிழர்கள் மட்டுமல்லாமல் உலகமே இந்திரனையும், சிவனையும் இன்றும் கொண்டாடுகின்றனர் என்பது இப்போது புரிகிறதா தோழர்களே!!! கிரேக்கர்களே தங்களை பாண்டியர்கள் ஆண்டதை ஒப்புக் கொள்கையில்,ஆரியர் என்ற ஆடுமாடு மேய்ப்பவனின் புரட்டு கதைகளை எம்மிடம் பரப்பும் திராவிட வடுகர்களே? நான் தெரியாமல் தான் கேட்கிறேன்? ஆடு மாடு மேய்பவனுக்கு கப்பல் கட்ட தெரியுமா??? இல்லை கப்பல் ஏறி கடலில் செலுத்ததான் தெரியுமா??? கப்பல் என்பதை படத்தில் கூட பார்த்திராத ஆரியனால், உலக வல்லரசு படைத்த எங்களை அடக்கியிருக்க தான் முடியுமா??? இந்த கேள்வியெல்லாம் கேட்க தெரியாத? இதைபற்றி எல்லாம் அனா ஆவனா கூட தெரியாத வடுகன் சொல்கிறான்!
தமிழர்களுக்கு எதுவும் தெரியாது என்று!!! பும்பூம் மாடு மேய்த்த பரம்பரையில் வந்த கெட்டிபொம்மு நாயக்கனெல்லாம், வீரபாண்டியனாகி விட்ட காலக்கொடுமையை?,
எம் முன்னோர்களான சிவனும், முருகனும் ரத்தக்கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருப்பர், அவர்களின் பிள்ளைகளாகிய நம் இயாலாமையை நினைத்து வேதனைகளுடன்!!!

ஆரியத்தை விட ஆயிரமடங்கு எம் குலத்தை அழித்த திராவிட வடுகர்களே? தமிழர்கள் யாரும் முன் வரதாலேயே தான், பெரியார் தமிழர்களை காகக்கும் பெரும்பனியை ஏற்றுக்கொண்டார் என்பது உண்மையென்றால், பச்சை தமிழர்கள் இதோ நாங்கள் வந்துவிட்டோம்! 



தயவு செய்து எம் வழியில் குறுக்கே நிற்காதீர்!!!
வாழ்வோ வளமோ, எங்கள் தலையெழுத்தை நாங்களே முடிவுசெய்கிறேம்! இல்லையென்றால், உங்கள் தலையெழுத்தை நாங்கள் முடிவு செய்ய வேண்டியது வரும்!!! தோற்றவனின் ரத்த வெறி எப்படி இருக்கும் என்பதை,
அவன் மீண்டெழுந்த உலக வரலாறுகளில் கொஞ்சம் படித்து பாருங்கள், உங்களுக்கே புரியும்???

Ref: மரக்கலம் வகைகள்

இவண்

தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

12 May 2014

பண்டிட் என்பவர்கள் ஆரியர்கள் அல்ல

நவீன இந்தியா வின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்த ஜவர்லால் நேரு அவர்கள்,
காசிமீரத்தை சேர்ந்த பண்டிட் எனும் பிராமண பிரிவை சேர்ந்தவர்!!!
சமஸ்கிருதத்தில் பண்டிட் என்றால் ஆசிரியர் அல்லது நிபுணத்துவம் பெற்றவர் என்று பெயர்.சமஸ்கிருதம் ஐரோப்பாவில் இருந்து வந்த ஆரியர்களின் மொழி என்ற ஆங்கிலேயே பொய்யன் மாக்ஸ் முல்லரின் அடி வருடி பிராமணர்களும்!,
அவர்களை காட்டிலும் உலக மகா அறிஞரான ராமசாமி நாயக்கரின் அடி வருடிகளும்,
இன்று வரை கதைக்கின்றனர்!!!



ஆனால் உண்மையான அறிஞர்களும், அதிலும் குறிப்பாக பிராமண மொழி ஆய்வாளர்களிலேயே பலரும், சமஸ்கிருதம் என்பது, தமிழ் + பிராகிருதம் கலந்து செயற்கையாக செய்யப்பட்ட மொழி என்கின்றனர்!!!


இக் கருத்தை வலுப்படுத்தும் முதன்மையான சமஸ்கிருத சொல் இந்த பண்டிட் என்பது!!!

தமிழில் வேளாண்மையை குறிக்கும் சொல் " பாண்டியம் ". இதன் பொருட்டே வேளாண்மைக்கு பயன்பட்ட காளையை தமிழில் பாண்டி என்றும்,
அவ் வேளாண்மையை செய்தவனை பாண்டியன் என்றும் அழைத்தனர்!!!
வேளாண்மை சார்ந்த குடிகளிடமே மொழியும், அறிவியலும், கலைகளும் இன்ன பிறவும் செழித்து வளர்ந்ததால், அத்தகைய அறிவிற்கு பாண்டித்துவம் / பண்டிதம் என்றும்!, அதில் உயர்ந்த அறிவு பெற்றவர்கள் பண்டிதர் என்றும் அழைக்கப்பட்டனர்!!!

பிற்காலத்தில் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக சமஸ்கிருதம் என்ற மொழி (கி.பி. 1-2 நூற்றாண்டு),செயற்கையாக உருவாக்கப்பட்ட போதும், அம் மொழியில் உயர் அறிவு பெற்றவர்களை பண்டிதன் என்று தூய தமிழிலேயே அழைத்தனர். உண்மைகள் இவ்வாறு இருக்க,இந்த பண்டிட்கள் தான் தூய ஆரியர்கள் என்று, பிராமணர்களை விட அதிகம் கூப்பாடு போடுவது திராவிட வடுகர்களும். அவர்கள் சொல்வதை அப்படியே நம்பும் பகுத்தறிவற்ற போலி பகுத்தறிவாதிகளுமே. பிராமணர்களே இவ் உண்மையை ஏற்றுக்கொண்டாலும், இவர்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார். பகுத்தறிவு அவ்வளவு முற்றி போய்விட்டது நம் திராவிட தோழர்களுக்கு???



பண்டிட்கள் எல்லாம் ஆரியர்கள் என்றால்? தமிழர் என்ற இனத்தின் அடிப்படை வேர்களான  ண்டியர்கள், நாங்களும் ஆரியர்களே!!! எங்களையெல்லாம் ஆரியராக்கி விட்டு? பிறகு எந்த தமிழர்களுக்காக இங்கே புரட்சி நடத்துகிறீர் திராவிட தோழர்களே!!!
ஒரு வேலை எங்களையும் ஆரியர் என்று இம்மண்ணை விட்டு விரட்டியடித்து விட்டால்? உங்கள் வடுகர்களுக்கு தொல்லையே இல்லை என முடிவெடுத்து விட்டீரோ!!! நல்ல இராஜ தந்திரம் தான்,

ஆனாலும் எம்மை முற்றிலும் அழிக்க இன்னும் உங்களுக்கு அறிவு போத வில்லை தோழர்களே??? இவ்வளவு சீக்கிறமா மாட்டிக்கொள்வது??? உங்கள் காலம் முடிய போகிறது திராவிடர்களே!!! முடிந்தால் இன்னொரு பெரியாரை கண்டுபிடியுங்கள்,
எம்மை மீண்டும் ஆதிக்கம் செய்வதற்கல்ல! எம்மிடமிருந்து உம்மை காப்பாற்ற!!!....


 இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

10 May 2014

திராவிடம் என்பது பிராமணிய அடிமை கருத்தியல்

"பார்ப்பான் கிழக்கே போக சொன்னால் நீ மேற்க்கே போ. பார்ப்பான் செய் என்று சொன்னால் அதை செய்யாதே, செய்யாதே என்றால் அதை செய்" --- ராமசாமி நாயுடு (எ) பெரியாரின் நிலைப்பாடு.
### எல்லாம் சரி. அதை செஞ்சீங்களா திராவிடர்ஸ்....?
1. 'நாங்கள் ஆரியர்கள்' என்று பார்ப்பான் சொன்னால், நீங்க இல்லை என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்? ஆனால் அவனை விட நீங்க தான் 100 மடங்கு ஆரியன் ஆரியன் என்று அதிகமாக கூவுகிறீர்கள்...? --- இந்த ஒரே விசயத்திலேயே 99.99 சதவீதம் திராவிட நிலைப்பாடு கோவிந்தா.....கோ......விந்தா......!!!
2. நாங்க தான் நால்வர்ணத்தை உருவாக்கினோம் என்று பார்ப்பான் சொன்னால், நீங்க இல்லை என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்? ஆனால், அவனை விட நீங்க தானே 100 மடங்கு 'நால்வர்ணத்தை உருவாக்கியவன் பார்ப்பான்' என்று சொல்கிறீர்கள்...?
3. இந்து மதத்தை பார்ப்பான் தான் உருவாக்கினான் என்று சொன்னால், நீங்கள் இல்லை என்றல்லாவ மறுத்திருக்க வேண்டும்? ஆனால், அவனை விட 100 மடங்கு இந்து மதம் ஆரிய மதம், பார்ப்பான் மதம் என்று தானே சொல்கிறீர்கள்...?
4. 'இந்திரன் ஆரிய கடவுள். சிவன்,முருகன் என அனைவருமே ஆரிய கடவுள்' என்று பார்ப்பான் சொன்னால், நீங்கள் அப்படி அல்ல என்று அல்லவா மறுத்து இருக்க வேண்டும்? ஆனால், அவனை விட 100 மடங்கு நீங்கள் தான் மேற்ப்படி கடவுள்களை ஆரிய கடவுள்கள் என்று முழங்குகிறீர்கள்?
5. சாதி என்பதை ஆரிய பார்ப்பான் தான் உருவாக்கினான் என்று அவன் சொன்னால், நீங்கள் இல்லை என்று அல்லவா மறுத்து இருக்க வேண்டும்? ஆனால், அவனை விட 100 மடங்கு நீங்கள் தானே 'சாதியை விதைத்தவன் பார்ப்பான்' என்று சொல்லி கொண்டு திரிகிரீகள்?
6. கோவில்கள் பிராமனர்களுக்கானது என்று அவன் சொன்னால், நீங்கள் இல்லை என்றல்லவா மறுத்து இருக்க வேண்டும்? மாறாக, நீங்கள் ஆட்சிக்கு வந்த பின்பு, அதே கோவில்களை அவனுக்கு தாரை வார்த்து கொண்டு தானே இருக்கிறீர்கள்?
7. இன்னார் தாழ்த்தப்பட்டவன் என்று பார்ப்பான் சொன்னால், நீங்கள் இல்லை என்றல்லவா மறுத்து இருக்க வேண்டும்? மாறாக, நீங்கள் தானே அவனை விட மூச்சுக்கு முன்னூறு தடவை தாழ்த்தப்பட்ட என்று முழங்கி கொண்டு இருக்கிறீர்கள்?
8. 'பார்ப்பனர்கள் நாங்கள் ஒருங்கிணைத்தே இருக்கிறோம்' என்று அவன் சொன்னால், அப்படி அல்ல ஒரு சில குரூர பார்ப்பனர்களின் புத்தி தான் இது, தமிழ் பார்ப்பனர்கள் எங்களுடன் தான் இருக்கிறார்கள் என்று அல்லவா கூறி இருக்க வேண்டும்? அதற்க்கான முயற்ச்சியில் இறங்கி இருக்க வேண்டும்? மாறாக, 100 மடங்கு அவனை விட அவனது ஒருங்கிணைப்பை 'பாம்பை கண்டால் விடு, பார்ப்பானை கண்டால் அடி' என்று வளர்த்தது நீங்கள் தானே திராவிடர்ஸ்....?
9. சமஸ்கிருதம் ஆரிய மொழி என்று பார்ப்பான் சொன்னால், நீங்கள் அபப்டி அல்ல என்று அல்லவா மறுத்து இருக்க வேண்டும்? ஆனால் அவனை விட 100 மடங்கு நீங்கள் தானே சமஸ்கிருதம் ஆரிய மொழி என்று சொல்லி திரிகிறீர்கள்?
10. தமிழன் என்று யாரும் இல்லை பார்ப்பான் சொன்னால், நீங்கள் தமிழன் இருக்கிறான், இது தான் அவனுக்கான வரையறை என்று சொல்லி இருக்க வேண்டும்? அதை விட்டு விட்டு, 'யார் தமிழன், எங்கே இருக்கிறான் அவன்?' என்று பார்ப்பானை விட 100 மடங்கு தமிழன் என்கிற அடையாளத்தையே ஒழிக்க நினைப்பது நீங்கள் தானே...?
சுருக்கமாக,
பார்பானை விட திராவிடம் பேசுவோர் தான் மிக அதிகமாக பார்ப்பனியத்தை தாங்கு தாங்கு என்று தாங்கி இருக்கிறீகள் என்று தெளிவாகிறது. எமக்கு ஒரே ஒரு கேள்வி தான்.
மேற்ப்படி எந்த இடத்தில் நீங்கள் பிராமணியத்தை எதிர்த்து இருக்கிறீர்கள் திராவிடர்ஸ்....? அவனை விட, அவனின் கொ.ப.செ ஆக மட்டுமே செயல்பட்டு இருக்கிறீர்கள்...?
தமிழர்கள் ஒரு உண்மையை விளங்கி கொள்ள வேண்டும்.
"நாங்கள் பிராமணியத்தை எதிர்க்கிறோம் என்று திராவிடர்கள் கூறுவது பொய். உண்மையில் பிராமணியம் என்ற ஒன்று இல்லை என்றால், இவர்களுக்கு அரசியல் இல்லை என்பதே மெய். எனவே, பிராமணிய வீழ்ச்சியில் பிராமணர்களை விட, இவர்களுக்கே இழப்பு அதிகம். இவர்கள் ஒருக்காலும் மேற்ப்படி இத்யாதிகளை எதிர்த்து ஒரு சுண்டு விரலை கூட நீட்ட மாட்டார்கள் என்று அறிக."
இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

08 May 2014

திராவிடம் என்னும் கொள்ளி வாய் பிசாசு

ஐன்ஸ்டீன் முன்வைத்த அணு இயற்ப்பியல் தத்துவத்தின் படி ஒளிக்கு துகள் பண்பு (போட்டான்) உண்டு என்பது. ஆனால் டிபிராக்லி தத்துவத்தின் படி பொருள்கள் அனைத்துக்கும் அலை பண்பு உண்டு என்பது. அதாவது ஒரே நேரத்தில் ஒரு பொருளை நீங்கள் அலையாகவும் கருதாலாம், துகளாகவும் கருதலாம்.

மனித எண்ண ஓட்டங்கள் என்பதுவும் அலைப் பண்பு ஆகும். இந்த அலைகளே பல ஆயிரம் காலமாக பிரபஞ்சத்தில் இன்றும் சுற்றி வருகின்றன. இந்த பிரபஞ்ச அலைகளில் மனிதனுக்கு +ve அலைகளை முடிந்தவரை ஈர்த்து கொடுக்கும் அமைப்பே 'கோவில்','மசூதி',சர்ச்' எல்லாம்....!!! இவ்வாறு தொகுக்கப்பட்ட '+ve ' energy என்பதையே தமிழன் 'கடவுள்' என்கிறான். மற்றபடி உலகில் இருக்கும் அனைத்து கோவில்களும் (தமிழகம் உட்பட), முன்னோர்களின் நினைவாக எழுப்பட்ட பள்ளி படை (சமாதிகளே) ஆகும். 
<<< இது மிகப்பெரிய தலைப்பு. இப்போதைக்கு இத்துடன் நிறுத்தி கொள்ளலாம் >>>>
+ve என்று ஒன்று இருந்தால் -ve என்ற ஒன்று இருக்க வேண்டும் அல்லவா...? அதை தான் சாத்தான், பிசாசு, பேய் என்றெல்லாம் கூறி வைத்தனர். மேற்ப்படி அறிவியல் சமாச்சாரங்கள் பாமரனுக்கு விளக்கி கூறி கொண்டு இருக்க முடியாது என்ற காரணத்தினால் தான், பாமரனுக்கு மேம்போக்காக சொல்லி வைத்தனர். அதாவது 'சுடுகாடு பக்கம் போகாதே, கெட்டதை பேசாதே, செய்யாதே இத்தியாதிகள்'. அதுவும் அப்படியே வழக்கத்தில் வந்து விட்டது. தமிழனின் வாழ்வியலின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பொருள் பொதிந்த அர்த்தம் இருந்து வந்துள்ளது. திராவிட கண்மணிகள் சொல்வது போல அவை எல்லாம் 'மூட நம்பிக்கைகள்' என்றால், அதே திராவிட கண்மணிகள் சொல்லும் ஐரோப்பியனை தமிழன் எப்படி ஆதிக்கம் செய்து இருக்க முடியும், பக்கத்து தெருவை கூட ஆதிக்கம் செய்ய முடியாது அல்லவா...?
"There Pandion used to reign, dwelling at a great distance from the mart, in a town in the interior of the country called Modura. The district from which pepper is carried down to Becare in canoes is called Cottonara."
Ref: http://www.sdstate.edu/projectsouthasia/upload/Pliny-Voyages-to-India.pdf



இனி கொள்ளி வாய் பிசாசுக்கு வருவோம். உண்மையில் சுடுகாடு பக்கம், ஆள் அரவம் இல்லாத,மக்கி போன கழிவுகள் கொட்டி வைத்து இருக்கும் இடங்கள் பக்கம் இந்த பிசாசை பார்க்கலாம். இன்றும் பார்க்கலாம். இது உண்மை தான். மேற்ப்படி இடங்கள் -ve ஆற்றல் புழங்கும், அல்லது அதை உள்வாங்கும் நபர்கள் திரியும் இடங்கள் (பில்லி ,சூனியம் etc ). எனவே அந்த பக்கம் போகாதே 'கொள்ளி வாய் பிசாசு' இருக்கிறது, அது திடீர் திடீர் என நெருப்பை கக்கும் என்று சொல்லி வைத்தனர்.
உண்மையில் கொள்ளி வாய் பிசாசு இருக்கா....? இதற்கு பின்பு உள்ள அறிவியல் என்ன?
மேற்ப்படி இடங்களை கவனித்தால் 'அழுகிய/மக்கிய' என்கிற வார்த்தை முக்கியமானது. நாம் கூறும் கொள்ளி வாய் பிசாசுக்கு ஆங்கில அறிவியல் வைத்திருக்கும் பெயர் 'மீத்தேன்'. அதன் தீப்பற்றும் வெப்பநிலை, அறை வெப்பநிலை (அதாவது 30 டிகிரி) க்கும் குறைவு. அதனால், மக்கிய இத்யாதிகளில் இருந்து வெளிவரும் மீத்தேன் வாயு, வெளியே வந்ததும் அதுவாகவே திடீர் என பற்றி கொள்ளும். எரியும். இதுவே கொள்ளி வாய் பிசாசு.
தமிழனின் வாழ்வாதாரமான விவசாயத்தை அழிக்கும் பொருட்டு, அவன் நிலத்தை பாழ்படுத்தி, மீத்தேனை எடுக்க இருப்பது திராவிடம் என்கிற கொள்ளி வாய் பிசாசு....!!!
இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்