tag:blogger.com,1999:blog-6132240584729373050.post4733684837127061707..comments2023-08-28T07:42:39.464-07:00Comments on கேள்வி பதில்: இது தான் தமிழகத்தின் அரசியல் சிக்கல்பள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன்http://www.blogger.com/profile/02930031566254241986noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6132240584729373050.post-13982103644916392522014-01-07T10:42:23.376-08:002014-01-07T10:42:23.376-08:00அத எல்லாம் விடுங்க... வெள்ளைக்காரர்களின் ஆட்சியில்...அத எல்லாம் விடுங்க... வெள்ளைக்காரர்களின் ஆட்சியில் மாண்டு போன தமிழர்கள் எத்துனை பேர்? இலங்கையை தனிநாடாக்கிய சூழ்ச்சியை செய்ததும் வெள்ளையன் தானே? ஒருகால் இந்தியாவோடு இருந்திருந்தால்... தமிழ்நாட்டைப்போல் ஒரு மாநிலமாக இருந்திருக்குமே.... எனில் நீங்கள் வெள்ளையனிடம் ஏன் மனு கொடுக்கின்றிர்கள்? மன்றாடுகின்றீர்கள்?<br /><br />எல்லாவற்றிற்க்கும் மூல காரணமான வெள்ளையனை வெறுத்து ஒதுக்கவேண்டியதுதானே... வக்கனையாக அதுவும் இங்கிலாந்தில் அகதியாய் போய் குடியுறிமை பெற்று எல்லா வளத்துடனும் வாழ்ந்து கொண்டு... பேருக்கு போராட்டம் எல்லாம் நடத்துகின்றார்களே... அதைஎல்லாம் கேள்வியே கேட்பதில்லையே ஏன்?<br /><br />எவனாவது இளிச்சாவயான்... நாம் சொல்வதை எல்லாம் கேட்டு விட்டு தலையாட்டுவான் என்ற நம்பிக்கையா?Kaarti Keyan Rhttps://www.blogger.com/profile/04401790997623335777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6132240584729373050.post-24678613338315910322014-01-07T10:38:31.384-08:002014-01-07T10:38:31.384-08:002) சிங்களன் ஈழத்தமிழனை அகதியாக உலவவிட்டது போல, நாய...2) சிங்களன் ஈழத்தமிழனை அகதியாக உலவவிட்டது போல, நாயக்கர்கள் மறவர்,பள்ளர் உள்ளிட்ட தமிழ் சாதிகளை பர்மா போன்ற நாடுகளுக்கு அகதியாய் விரட்டி விட்டது ஏன்? மூவேந்தர் காலத்தில் வராத பஞ்சம், உங்கள் காலத்தில் எப்படி வந்தது? வந்ததா , வரவழைக்கப்பட்டதா? நிலம்,உடமைகள் பிடுங்கப்பட்டும், அவை பாழ் படுத்தப்பட்டும் ஆன பிறகு,பிழைக்க சென்ற தமிழர்கள் பர்மாவை செழிப்பாக்கியது சாத்தியம் என்றால், இங்கு அவர்களை பஞ்சத்தில் தள்ளியது யார்? இந்த வரலாற்று பதிவை எந்த திராவிட சிகாமணியும் பதிவு செய்யவில்லையே. ஏன்?<br /><br />தொடர்ச்சியாக சேர நாட்டின் மீது படைஎடுத்து... அந்த மக்களின் உயிர் உடைமைகளை சூரையாடி... இறுதியில் தன் மொழி பேசுபனே தன்னை அழிக்கின்றான் இனி அந்த மொழி நமக்குத் தேவையில்லை என்று சமஸ்கிருதம் பேச முற்ப்பட்டு மலையாளத்தை உருவாக்கினார்களே... அதற்க்கு காரணமும்... விஜயநகர பேரசுவின் எல்லைவிரிவாக்கத்தின் விளைவுதானா?<br /><br />ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.... என்னங்க பயங்கரமா எழுதுறீங்க???Kaarti Keyan Rhttps://www.blogger.com/profile/04401790997623335777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6132240584729373050.post-6306503365271559682014-01-07T10:26:56.112-08:002014-01-07T10:26:56.112-08:00சாதியை வைத்து பிழைப்பு நடத்த வேண்டிய அவசியம் இங்கே...சாதியை வைத்து பிழைப்பு நடத்த வேண்டிய அவசியம் இங்கே இருக்கும் எந்த தமிழ் சாதிக்கும் இல்லாத பட்சத்தில், இங்கே நடக்கும் அனைத்து சாதி மோதல்களுக்கும் அடிப்படை காரண கர்த்தாக்கள் தெலுங்கர்களான உங்களின் பிரித்தாளும் தந்திரம் தான் என்பதை ஒப்புக் கொள்ள தயாரா...?<br /><br />வர்ணாசிரமத்தை கொண்டுவந்தது நாயக்கர்களா அல்லது பார்ப்பனர்களா? 63 நாயன்மார்களில் இருவர் இன்றைய பறையர் இனத்தை சார்ந்தவர்கள் என்பது வரலாற்றுச் சான்று... எந்த சைவ ஆலயத்திலாவது இந்தியா முழுவதும் இப்படி இருக்கின்றதா? எதை வைத்து பிரித்தாலும் கொள்கையை கொண்டுவந்தவர்கள் நாயக்கர்கள் என்கின்றீர்கள்? வீரபாண்டிய கட்டபொம்மனின் படைத் தளபதியாக பள்ளர்கள் இருந்து வந்துள்ளனர்... எனில் அவர்கள் எப்படி பிரித்தாலும் கொள்கையை கொண்டு வந்திருப்பார்கள்?Kaarti Keyan Rhttps://www.blogger.com/profile/04401790997623335777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6132240584729373050.post-11776640989728461362014-01-07T10:22:52.410-08:002014-01-07T10:22:52.410-08:00தமிழ்நாட்டில் நாயுடு நாயக்கர்கள் 3 கோடி பேர் என ஒர...தமிழ்நாட்டில் நாயுடு நாயக்கர்கள் 3 கோடி பேர் என ஒருசிலர் சொல்லிவிட்டதால் அதை பிண்ணனியாக வைத்து உங்கள் கற்பணைக்குதிரையை தட்டிவிட்டது நன்றாகவே விலங்குகின்றது.Kaarti Keyan Rhttps://www.blogger.com/profile/04401790997623335777noreply@blogger.com