Showing posts with label தமிழ் தேசியம். Show all posts
Showing posts with label தமிழ் தேசியம். Show all posts

22 May 2014

"தமிழ்நாடு தெலுங்கருக்கே....!!!!" -- திராவிடர்கள்

தமிழர்கள் எந்த வகையிலும் அதிகாரத்திற்கு வந்து விட கூடாது என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்குறது திராவிட இயக்கம்!!! தமிழ்த் தேசியத்தைப் புறக்கணிப்பீர்!,  என்று அவர்கள் மாநாட்டில் தீர்மானம் போட்டவர்கள், 



இன்று அவர்களின் தலைமை அலுவலகத்தில் இருந்த 
"தமிழ்நாடு தமிழருக்கே " என்ற வாசகத்தை அழித்துள்ளனர்!!! 




தமிழ்ச் சாதிகளை திட்டமிட்டு ஒடுக்கியும், அழித்தும் வரும் திராவிட இயக்கத்தினர்,தமிழர்களில் இருந்து உருவாகும் தலைவர்களை சாதியவாதிகளாக முத்திரை குத்திவிட்டு, தங்கள் வடுக இனத்தில் இருந்து உருவாக்கப்படும் குடிகாரனை கூட, பெரும் புரட்சியாளராக சித்தரிக்கின்றனர்!!!  எப்போது பார்த்தாலும் நம்மை பிளவுபடுத்தும் கருத்துக்களை மட்டுமே பெரிதுபடுத்தும் இந்த திருடர் கூட்டம், அதையெல்லாம் மீறி இன்று தமிழர்கள் நாம் ஒன்றாவது கண்டு,
மிரண்டு தான் போயுள்ளனர்!!! இவ்வளவு நாட்களாக மறைமுகமாக நம்ம வீழ்த்த துடித்த இவர்கள், இன்று நேரடியாகவே தமிழ்நாடு தமிழர்களுக்கு இல்லை என்று சொல்லத் துணீந்து விட்டனரோ??? எப்போதும் நாங்கள் மூடர்களாய் இருப்போம் என்று அப்பாவியாய் நம்பும் வடுக இனவெறி இயக்கத்தினரே, தைரியம் இருந்தால் " தமிழ்நாடு தெலுங்கர்களுக்கே "
என்று எழுதுங்கள் பார்ப்போம்!!!...



19 May 2014

சாதியம்: தலைமை உரை

தோழர்களே!...
சில ஆண்டுகளுக்கு முன்பு அப்போது நான் "மீண்டெழும் தமிழர் வரலாறு " பாகம் -2, தயாரிப்பு வேலைகளில் இருந்த சமயம்!...பாண்டியர்களை பற்றி, குறிப்பாக விஜய நகர படைகளிடம் தோற்ற பாண்டிய படை பிரிவுகள்,தமிழ்நாட்டில் எங்கெங்கு உள்ளது என்று தேடிக் கொண்டிருந்த நேரம்!!! மதுரையை இழந்த பாண்டிய படையின் ஒரு பகுதி தெற்கிலும், ஒரு பகுதி மேற்கே கொங்கு பகுதிக்கும் பின் வாங்கி விட்ட தகவல் கிடைக்க,அப்படி கொங்கு பகுதியில் சென்ற படைகள் இன்று பாண்டிய பண்ணாடி என்றும்,மண்ணாடி என்றும்,இருளர் என்றும்,பல பெயரில் வாழ்ந்து வருவதை கண்டுபிடித்தவுடன்,அவர்களை பற்றிய ஆய்வுகளையும் தீவிர படுத்தினேன்!!!



இவர்களில் கோவை மாநகரை உருவாக்கியதாக சொல்லப்படும் "இருளர் " பற்றிய ஆய்வுகளை நான் தீவிரப்படுத்திய போது,அவர்கள் இருள பள்ளர் என்ற பிரிவை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது!!!உடனே நான் இவர்கள் அதிகமாக வாழும் இன்றைய கேரளாவின் பாலக்காடு மாவட்ட மலை கிராமங்களுக்கு சென்ற போது, அவர்கள் சொன்ன பல தகவல்கள் என்னை ஆச்சர்யப்படுத்தியது மட்டுமல்ல, சாதி என்றால் என்ன என்றும்?,தமிழ்ச் சாதிகளை இந்த திருட்டு திராவிட கூட்டம் எப்படியெல்லாம் சிதறடித்துள்ளது என்பதையும்,எனக்கு புரிய வைத்தது தோழர்களே!!! இந்த இருள பள்ளர்கள் தாங்கள் போரில் தோற்றதால்,கிழக்கே கடல் பகுதியில் இருந்து கொங்கு பகுதிக்கு வந்ததாகவும்,அப்போது வெறும் காடுகளாய் இருந்த அப்பகுதியை
" கோவன் " என்ற தங்கள் தலைவனே, காடு திருத்தி நாடாக்கியதால், "கோவன்புத்தூர் " என்று அழைக்கப்பட்டு,இன்று அது கோயம்புத்தூர் என்று மறுவி விட்டதாகவும் கூறுகின்றனர்!!! இன்று கோவையின் ஆதி கடவுளாக வணங்கப்படும் ஆதி கோனியம்மன்,இவர்ளுக்கு அரசியாக இருந்தவளே என்பதுடன்,அக் கோவிலில் வருடா வருடம் அம்மன் திருமன விழாவில்,இந்திரனாக (அரசனாக) பாவித்து அம்மனுக்கு தாலி கட்டும் சடங்கு,அப்பகுதி பள்ளர்கள் தலைமையிலேயே நடக்கிறது!!! 


பின்பு கொங்கு பகுதியிலும் தொடர்ந்த போரினால், தங்கள் படையின் ஒரு பிரிவு மலைகளில் தஞ்சம் புகுந்து பின்பு அங்கேயே தங்கி விட்டதாக சொல்கின்றனர், அப்பகுதீயில் வாழும் இருளப் பள்ளர்கள்!!!மலைகளிலேயே அவர்கள் தங்கியதற்கு அவர்கள் சொன்ன காரணம் சுவாரஸ்யமானது மட்டுமல்ல,நான் மேலே சொன்ன சாதிகளை பற்றிய பல விசயங்களை எனக்கு புரிய வைத்தது தோழர்களே ??? இந்த இருளர்கள் தங்கள் ஊர் தலைவனை மூப்பன் என்றே அழைக்கின்றனர்!!! மேலும், அவர்களின் ஊர் மூப்பனை " மல்லர் " என்றே அழைக்கின்றனர்!!!


அட்டப்பாடியில் மள்ளர்களுடன் செல்வா பாண்டியர்

அப்படி அந்த காலத்தில் இவர்களின் மூப்பன்(அரசன்) ஒருவன்,இவர்கள் பதுங்கிய மலைப்பகுதியில் வாழ்ந்த மலைவாழ் முடுகர் இன பெண் ஒருத்தியை விரும்பியிருக்கிறான்!!! ஆனால் இவனுக்கு பெண் கொடுக்க அம் மலைவாழ் முடுகர்கள் மறுத்திருக்கின்றனர்!!! நீ எவ்வளவு பெரிய அரசனாய் இருந்தாலும்,எங்கள் குலப் பெண்னை வேறு குலத்தை சேர்ந்த உனக்கு கொடுக்க மாட்டோம் என்று கூறியிருக்கின்றனர் அம் முடுகர்கள், அப்படியே திருமணம் நடந்தாலும், நீ எங்கள் பெண்னை விட்டுவிட்டு உன் நாட்டுக்கு செல்லமாட்டாய் என்பதற்கு என்ன உத்திரவாதம் என்று கேட்டுள்ளனர்??? அப் பெண் மேல் இருந்த மோகத்தில், நீங்கள் பெண் கொடுத்தால் தான் இங்கயே தங்கி விடுவதாக வாக்குறுதி கொடுத்தும் அம் முடுகர்கள் மசியாததால்,அப் பெண்னை கந்தர்வ முறைப்படி திருமணம் செய்திருக்கிறான் நம்ம மூப்பன் மல்லன்!!! 

தங்கள் மூப்பன் (அரசன்) முடிவுக்கு கட்டுப்பட்டு, அவனது படைகளும் அங்கயே தங்கியதால் உருவான ஊர்களே இன்றைய அட்டப்பாடியும் அதனை சுற்றியுள்ள கிராமங்களும்!!! இன்றும் அட்டப்பாடியில் உள்ள புகழ் பொற்ற "மல்லீஸ்வரன் " கோவில், நான் சொன்ன அவர்களின் மூப்பன் (அரசன்) நினைவாக கட்டப்பட்ட நினைவிடமே!!! தங்கள் குல வழக்கப்படி தங்கள் வேந்தர் வழிபாடான முன்னோர் வழிப்பாட்டை இன்று வரை கடைபீடித்து வருகின்றனர், பள்ளர்களின் ஒரு பிரிவான இருளப் பள்ளர்கள்!!!

இவர்கள் பள்ளர்கள் தான் என்பதை நிருபிக்கும் விதமாக, மலைகளில் கூட ஆற்றங்கரைகளிலேயே வசிக்கும் இவர்கள், அங்கும் வேளான்மையே செய்கின்றனர்!!! தங்களில் பெரும்பாலோருக்கு மருதன், மருதையன் என்று பெயர்வைக்கும் இவர்கள், இன்றும் இவர்களின் மூப்பர்களை "மல்லன் " என்றே அழைக்கின்றனர்!!! இவர்களை சந்திக்க சென்ற போதே, இவர்கள் மல்லீஸ்வரியாக (அரசி) வணங்கும் அம் முடுகர் இன கிழவி ஒருத்தியிடம் நான் பேசிய போது, அவர்களை மட்டுமல்ல, அவர்களை பற்றி பேசிய என்னையும் திட்டி தீர்த்து விட்டார் தோழர்களே!!! எங்கிருந்தோ வந்த இவர்கள், எங்கள் பெண்ணை ஏமாற்றி அபகரித்துக் கொண்டனர் என்பதே அக் கிழவியின் குற்றச்சாட்டு தோழர்களே!!! அந்த சம்பவம் நடந்து பல நூறு ஆண்டுகள் ஆகி விட்டன!, காட்டுவாசி வாழ்நிலையை இன்றும் தாண்டாத அம் முடுகர்களை விட, அவ் இருளர்கள் வளமையாகவே வாழ்கின்றனர்!, அவ்வளவு ஏன், அவ் இருள மல்லனை திருமணம் செய்ததால்,  அவர்கள் பெண் இன்று எல்லோரும் வணங்கும் "மல்லீஸ்வரி " கடவுளாகவே மாறிவிட்டால்!, இருந்தும் அம் முடுகர்களால் இத்துனை நூற்றாண்டுக்கு பிறகும் அத் திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை தோழர்களே!!! இது, தங்களது குலத்தை காப்பாற்றும் அம் முடுகர்களின் பழங்குடி தன்மையையே காட்டுகிறது... தோழர்களே!!!

இப்படி தான் தமிழ் இனக்குழக்கள் ஒவ்வொன்றும் தன் குலத்தை கட்டிக்காக்க,
தன் குலத்தை தவிர வேறு யாருக்கும் பெண் கொடுப்பதில்லை!!! இன்னும் தன் பழங்குடி தன்மையில் இருந்து அவை மாறாததையே காட்டுகிறதேயன்றி,இந்த திராவிட  திருடர்கள் சொல்வது போல், சாதி வெறியும் இல்லை ஒரு மண்ணும் இல்லை தோழர்களே!!! பழங்குடி தன்மைகளை புரிந்து கொள்ளாமல், மேலோட்டமான சாதி ஒழிப்பு அரசியலும் கலப்பு திருமண கோஷங்களும், தேவையற்ற குழப்பங்களையும், பதட்டங்களையுமே சமுகத்தில் உருவாக்கும் தோழர்கள்!!! அப்படியான சமுக பதட்டம் எப்போதும் தமிழர்களிடையே இருக்க வேண்டும் என்பதே, வடுகர்களின் விருப்பம் தோழர்களே!.. நாம் அடித்துக் கொண்டால் தானே,  இந்த வடுகர்களூக்கு கொண்டாட்டம்... இந்த திருட்டு வடுகர்கள் தங்கள் சொந்த மக்களிடம் பேசாத சாதி ஒழிப்பும், கலப்பு திருமண திட்டத்தையும், தமிழர்களிடம் மட்டும் பரப்புரை செய்யும் உண்மையான நோக்கம் இப்போது புரிகிறதா???

இந்த திராவிட இனவெறியர்களின் சதி திட்டம் புரியாமல்,  தமிழ் இனக்குழுக்களில் ஒரு சிலரை(குறிப்பாக வன்னியர்களை),  சாதி வெறியர்களாக சித்தரிக்கும் மூடர்களே? உங்களுக்கு தைரியம் இருந்தால், எதாவது மலைவாழ் பழங்குடிகளிடம் சென்று உங்கள் அடையாளங்களை இன்றே விட்டுவிட சொல்லுங்கள் பார்ப்போம்??? அவ்வளவு ஏன், நாங்க பெரிய உயர்சாதி என்று சொல்லி ஒரு பழங்குடி பெண்ணை திருமணம் செய்திடுங்கள் பார்ப்போம்??? சாதியத்தின் பின் பழங்குடி தன்மைகள் உள்ளது தோழர்களே!!! அது புரியாமல் இந்த போலி சாதி ஒழிப்பு புரட்சியாளர்களின் வெற்று புலம்பலான சாதி ஒழிப்பிற்கு பிறகே தமிழ்த்தேசிய அரசியலே பேச வேண்டும் என்றால், நாமெல்லாம் அடித்துக் கொண்டு செத்த பிறகே, அது சாத்தியம் தோழர்களே!!!

இப்படி நாம் முட்டாள்தனமாக அடித்துக்கொண்டு செத்தால் தானே, இந்த வடுகன் இங்கே நிம்மதியாய் வாழ முடியும்??? ஆகவே தான் அவர்கள் அவர்களின் சாதியை ஒழிக்காமல், நம்மிடம் மட்டுமே பம்மாத்து காட்டுகின்றனர்!!! இந்த சூழ்ச்சி நமக்கு புரியாதவரை, கடவுளே வந்தாலும் நம்மை காக்க முடியாது தோழர்களே!!! ஆகவே?, ஆதிக்க சாதி, தாழ்த்தப்பட்ட சாதி என்பதெல்லாம், வடுக திராவிடத்தின் சூழ்ச்சி அரசியல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்!!!

செல்வா பாண்டியர்
தலைவர்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

29 April 2014

தமிழரை காட்டி கொடுத்த பெரியார்

பெரியாரின் திராவிட மொழிகள் பற்றிய பார்வை என்பது கன்னட,தெலுங்கு,மலையாளிகள் உள்ளிட்ட மாற்று இனத்தவர்கள் மட்டுமே தமிழர்களை மொட்டை அடிக்க குத்தகை எடுத்தவர்கள் என்பதை இந்த கட்டுரை ஆணித்தரமாக நிரூபிக்கும்.



தமிழரை காட்டி கொடுத்த பெரியாருக்கு தமிழ் மண்ணில் இருக்கும் சிலைகளில் ஒன்று

தமிழுக்கும், தமிழிய(திராவிட) மொழிகளுக்கும் இடையேயான உறவைப்பற்றிப் பெரியார் கொண்டிருந்த நிலைப்பாடு, இயற்கைக்கும் அறிவியலுக்கும் என்றும் பொருந்தவே பொருந்தாது. பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைப்படி பால்,தயிர்,மோர் இவை மூன்றும் ஒன்றே.....!!! புரியவில்லையா....? வாசியுங்கள்.

பெரியாரின் கருத்துப்படி பழைய சென்னை மாநிலத்தில் தெலுங்கு,கன்னடம்,மலையாளம் ஆகிய தனித்தனி மொழிகள் கிடையாதாம்! அவை யாவுமே தமிழ் தானாம்! ஆகவே, தெலுங்கும், கன்னடமும் மலையாளமும் துளுவும் தமிழில் இருந்து தோன்றவில்லையாம். அவை யாவும் போக்குவரத்து குறைவு, தட்ப வெட்ப வேற்றுமை ஆகியவற்றால், தமிழே பல்வேறு வகைகளில் பேசப்பட்டமையால் வந்த தமிழின் வடிவங்கள் மட்டுமாம்!  தலை சுற்றுகிறதா? பெரியார் எழுதியதை படியுங்கள்.

"தமிழன்,தெலுங்கன்,கன்னடியன்,மலையாளி ஆகியோர் பேசுவதெல்லாம் தமிழ் தான். இவர்கள் பேசுவது வெவ்வேறு மொழி என்று கூறுபவன் தமிழ்மகன் அல்லன்;தமிழை அறியாதவன்;ஆரியத்துக்கு சோரம் போனவன்;நம்மைக் காட்டிக் கொடுத்து ஆரிய மேலாண்மைக்கு ஆக்கம் தேட முயற்சிப்பவன். இந்த நான்கும் வேறுவேறு மொழிகள் என்று கூறுபவர்கள் 'தமிழர் என்று தம்மை நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்; கருதிக் கொண்டு இருக்கிறார்கள்' என்று கூறலாமே ஒழிய இவர்களைத் தமிழறிந்தவர்கள் என்று நாம் ஒப்புக் கொள்ள முடியாது.

நம் புலவர்களில் சிலர், இந்த நான்கும் ஒன்றில் இருந்து வந்தவை; ஒரே தாய் வயிற்றில் பிறந்து வளர்ந்த அக்கை தங்கைகள் என்று கருதுகிறார்கள். இது பித்தலாட்டம் என்பது தான் என் கருத்து. இத்திராவிட தாய்க்கு பிறந்தது ஒரே ஒரு மகள் தான்; அது தான் தமிழ். அந்த ஒன்றைத்தான் நாம் நான்கு பெயரிட்டு அழைக்கின்றோம். நான்கு இடங்களில் பேசப்படுவதால் நான்கு பெயரில் வழங்குகிறதே ஒழிய, நான்கிடத்திலும் பேசப்படுவது தமிழ் தான். நான்கும் ஒன்றிலிருந்து உண்டானவை என்று எண்ணுவது தான் தவறு; ஒன்று தான் நான்காக,நமது அறியாமையால் கருதப்பட்டு வருகிறது. இதை மெய்ப்பித்து காட்டவும் முடியும்" (-- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 978-80) என்றும்,

"ஒன்று நான்கா வகுக்கப்பட்டது என்பதற்கும், ஒன்றில் இருந்து நான்கு பிறந்தன,கிளைத்தன என்பதற்கும் வேற்றுமை உண்டு. ஆகவே, தமிழ் நீண்ட தொடர்பற்ற காரணத்தால் நான்காகப் பிரிந்து இருக்கிறதேயன்றி, தமிழில் இருந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பவை தோன்றியவை அல்ல;உண்டாக்கப்பட்டவை அல்ல என்று திராவிடர்கள் உணர வேண்டும். இந்த உண்மையைத் தெரிந்துகொண்டால் ஒழிய, இந்த நான்கு நாட்டாருக்குள்ளும் வேற்றுமை உணர்வு தோன்றாமல் இருக்காது. இந்த நான்கும் தமிழ்மொழியே தான் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை" (-- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 978-80)

இப்படி இயற்க்கைக்கு ஒவ்வாத ஒரு விஷயத்தை கூறியதோடு மட்டும் இன்றி, தமிழ் புலவர்களை இன்னும் ஒரு படி மேலே சென்று மட்டம் தட்டுகிறார்.

"தெலுங்கர்,கன்னடியர்,மலையாளிகளுக்கு உள்ள மொழிப்பற்றில், மொழி உணர்ச்சியில் தமிழ் புலவர்களுக்கு நூறில் ஒரு பங்கு கூட இல்லை" -- (-- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 978-80)

"மற்றும் தெலுங்கர்,கனடியர்,மலையாளி இவர்களை தமிழர்கள் ஆக்க வேண்டும் என்றால், 'திராவிடர்' என்று சொல்லித் தான் ஆக்க முடியும்; 'திராவிடமே தமிழ்; தமிழே திராவிடம்' என்னும் புத்துணர்ச்சியைத் திராவிட மக்கள் பெறுவார்களாக!" (-- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 978-80)

நிற்க.

மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பின்பும், முன்பும் இங்கே தாய் தமிழ் மண்ணில் தமிழர்கள் அல்லாதோர் ஆதிக்கமே இன்றும் நீடித்து கொண்டு இருக்கிறது என்பதை நன்கு அறிந்த பெரியாரின் திராவிட மொழிகள் பற்றிய சிந்தனை என்பது தமிழரை காலம் காலமாக மற்றவர்களிடம் காட்டி கொடுக்கும் ஒரு செயல் என்பதை நிறுவ இதுவே போதுமானது.

இருப்பினும், உண்மையில் பெரியார் 'என்னால் நிரூபிக்க முடியும்' என்று கூறினாரே, அந்த அடிப்படையில் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மட்டும் தானா திராவிட மொழிகள் என்று அவர் கூறியது உண்மை தானா என்பதை தமிழர்கள் உங்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறோம். உண்மையில் தமிழில் இருந்து உருவாகிய மொழிகள் சுமார் 60க்கும் மேல். அவற்றில் ஒருசிலவற்றை இங்கு காண்போம்.

* தமிழுக்கும், ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு.
Ref: http://www.faculty.ucr.edu/~legneref/bronze/dravid.htm

* தமிழுக்கும், கொரிய மொழிக்கும் இடையே உள்ள தொடர்பு.
Ref: http://en.wikipedia.org/wiki/Dravido-Korean_languages

தமிழுக்கும், சப்பான் மொழிக்கும் இடையே உள்ள தொடர்பு.
http://japanese-dravidian.blogspot.in/

* தமிழுக்கும், சிங்கள மொழிக்கும் இடையே உள்ள தொடர்பு
"Rev. S. Gnanapiragasam - `There are more than 4,000 Tamil words in the Sinhala vocabulary. If the Sinhala vocabulary is stripped of all the Tamil words there will be no Sinhala language."
Ref: http://www.lankanewspapers.com/news/2007/10/20510_space.html

ஆகவே தமிழில் இருந்து உதித்த மொழிகள் பல இருந்தும், திராவிட மொழிகள் எனில் அது தெலுங்கு,கன்னடம்,மலையாளம் மட்டுமே என்றும், இவை நான்குமே தமிழ் தான் என்றும், அதை தம்மால் நிரூபிக்க இயலும் என்று மார்தட்டிய பெரியாரின் நோக்கம் தமிழர் அல்லாதோரிடம் தமிழரை காட்டி கொடுப்பது மட்டுமே......மட்டுமே.....மட்டுமே.....!!!

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்


27 January 2014

சாதி ஒழிப்பு சாத்தியமா? - பொதுமைப்படுத்துதலை தவிர்த்தல்(2)

முந்தைய பதிவு:
சாதி ஒழிப்பு சாத்தியமா? - அடிப்படை புரிதல்

தாழ்த்தப்பட்ட சிவன்
சாதி ஒழிப்பு: இயற்கை வழி (முதல் படி)
----------------------------------------------------------------
தினமலர் வெளியிடும் 'ஆன்மீக மலரில்' வரும், தமிழகத்தின் கோவில்கள் என்ற தலைப்பில் 'கோவை பேரூர் பட்டீஸ்வரம்' பற்றிய குறிப்புகள் இவை.
Ref: http://temple.dinamalar.com/New.php?id=460

சுமார் 1000-2000 ஆண்டுகள் பழைமையான, சிதம்பரத்தின் தொடர்ச்சியாக 'மேலை சிதம்பரம்' என்று அழைக்கப்படும் கோவில் கோவை பேரூர் பட்டீஸ்வரர் நடராஜர் கோவில். இந்த கோவில் கரிகால சோழனால் கட்டப்பட்டதாம்.

இதெல்லாம் சரி. ஆனால், இந்த வரிகளை கவனியுங்கள்.
"இறைவன் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்து திருவிளையாடல் புரிந்த தலம் என்பதால் நாற்று நடும் திருவிழா இங்கு விசேஷம்"

இதை எழுதும் போது எழுதப்படிக்க தெரிந்த ஒரு சாமானியனுக்கு எழும் கேள்விகள் கூட தினமலருக்கு எழவில்லையா என்று தோன்றுகிறது.

இவை தான் பாமரனுக்கும் வரும் கேள்விகள்.

1. தாழ்த்தப்பட்ட சாதி என்ற பட்டியலில் இந்தியாவில் 1000க்கும் மேலே சாதிகள் உள்ளதாம். இதில் எந்த சாதியை தினமலர் சொல்கிறது?
2. சிவன் தாழ்த்தப்பட்டவர் என்று சொல்ல தினமலர் சொல்கிறது. அப்படி என்றால், அவரை வழிபடுபவர்கள் மற்ற அனைவரும் யார்? மிக மிக தாழ்த்தப்பட்டவர்களா....?
3. அதெப்படி ஒரு சாதி 2000 வருசமா தாழ்த்தப்பட்டு இருக்கும்?
4. எதுக்கு வேலை மெனக்கெட்டு கரிகால சோழன் ஒரு தாழ்த்தப்பட்டவருக்காக கோவில் கட்டி வச்சான்...? இன்றைக்கும் அந்த கோவில் உரிமை, தேர் இழுக்கும் உரிமை, அறங்காவலர் பதவி என சகலத்தையும் ஏன் அந்த தாழ்த்தப்பட்ட சாதிக்கே விட்டு இருக்கு....?
5. இப்படி 2000 வருசமா சோழன் தொடங்கி இன்று வரை அந்த கோவிலுக்கு முழு உரிமையும் உள்ளவர்கள் 'தாழ்த்தப்பட்டவர்கள்' என்றால், உயர்த்தப்பட்டவர்கள் யார் யார்....?

இந்த மாதிரியான கேள்விகளை கேட்டுக்கொண்டே போகலாம். இவை எல்லாம் 'தாழ்த்தப்பட்டவர்' என்ற ஒற்றை சொல்லில் இருந்து தோன்றும் குழப்பங்கள். மாறாக நேரிடயாக அது எந்த சாதி என்று, உள்ளது உள்ளபடியே கோவிலின் தல புராணத்தில் இருந்து கூறி இருந்தாலே இத்தனை குழப்பத்தையும் தவிர்த்து இருக்கலாம்.

நிற்க.

தினமலர் ஒரு உதாரணம் தான். இங்கு நம்மில் பலரும், சாதி என்ற இத்யாதியின் இருப்பை குறைக்கும்படி செயலாற்றாமல், நம்மை அறியாமலேயே அதன் இருப்பை மிக பிரம்மாண்டமாக வைத்திருக்கவே செயலாற்றி கொண்டு இருக்கிறோம். இதில் முன்னணி வகிப்பது சாதி பற்றாளர்களை விட, சாதி ஒழிப்பு கனவான்களே....!!!அதிலும் குறிப்பாக இன்றைய போலி சாதி ஒழிப்பு போராளிகள் தான் சாதியை பன்மடங்கு தக்க வைக்கும் செயலை செய்து வருகின்றனர். இதே பாணியில் தான் தினமலர் யார் அந்த சாதி என்று சொல்லி சாதிக்கான தேவையை மட்டுப்படுத்தாமல், 'தாழ்த்தப்பட்ட சாதி' என்று அதை 1000 மடங்காக ஆக்கி விட்டு இருக்கிறது.

தினமலர் போல நாம் இங்கே நம்மை அறியாமலேயே செய்யும் தவறுகளை சிலவற்றை பார்ப்போம்.
1. ஆதிக்க சாதி - தலித் சண்டை என்று எழுதுவது. அதாவது இரண்டு சாதிக்கு இடையே உள்ள சண்டை என்பதை (200 - 75) சாதிகளுக்கு இடையே உள்ள சண்டை என்பது போல எழுதுவது.

2. தாழ்த்தப்பட்ட மாணவன் தாக்கப்பட்டான். அதாவது ஒரு சாதியை சேர்ந்த மாணவன் தாக்கப்பட்டான் என்று கூறாமல், ஏதோ 75 சாதியை சேர்ந்த மாணவர்கள் தாக்கப்பட்டார்கள் என்று ஊதி பெருக்குவது.

3. குடும்ப சண்டையில் திவ்யா - இளவரசன் காதல் பிரிவு. இப்படி எழுதாமல், வன்னியர் - பறையர் என ஒரு குடும்ப சண்டையை தெருவுக்கு கொண்டு வந்து, அதை சாதி சண்டையாக்கியது. உண்மையில், வெளியிலேயே தெரியாத அளவுக்கு அமுங்கி போய் இருக்க வேண்டிய ஒரு விஷயத்தை, அரசியல் செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக ஊதி பெருக்கி சாதி சண்டை இங்கே ஆக்கப்பட்டது. முற்போக்கு சிந்தனையாளர் என்ற போர்வையில் அதில் ஜோராக எண்ணை ஊற்றினார் பலர். 

பொதுவாக இப்படி பொதுமை படுத்தி பேசுபவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். 
1. இதை பற்றி எதுவமே தெரியாமல் எல்லாரும் சொல்கிறார்கள் என்று அதன் தாக்கம் தெரியாமல் பேசும் நபர்கள்.
2. தெரிந்தும், எதற்கு வம்பு (உம்: PCR வழக்கு) என்று நாமளும் 'தலித்' என்றே சொல்வோம் என்று பேசும் நபர்கள்.
3. எல்லாம் தெரிந்தும் வேண்டுமென்றே பேசும் எழுதும் நபர்கள். (உம்: அ.மார்க்ஸ், தினமலர் போன்றவை)

இதெல்லாம் தவறு என்றால், எது தான் சரி?
"சாதியின் இருப்பை மட்டும்படுத்தும் நோக்கில், சாதியை சொல்ல வேண்டிய கட்டாயம் இருப்பின் அதை தயவு செய்து சொல்லுங்கள்".

மேலே உள்ள முதல் இரண்டு (1&2) நபர்கள், 'சாதியின் இருப்பை குறைக்கும் பொருட்டும், தவிர்க்க முடியாத காரணத்தாலும், நல்ல நோக்கத்துடனும் சாதியை பயன்படுத்தும் போது, அதன் மூலம் உங்களுக்கு ஏதாவது அரசியல், சட்ட சிக்கல்,அச்சுறுத்தல் ஏதும் வந்தால், உங்களை காக்கும் பொறுப்பு 'நடுவம்' போன்ற அமைப்புகளுக்கு உண்டு. கவலை வேண்டாம். கை கொடுக்கிறோம். இதன் மூலம், மூன்றாம் வகை (3) நபர்களை இனம் காண வழி வகுக்கப்படும்.

சுருக்கமாக,
> சாதியை குறிப்பிட வேண்டிய இடத்தில் சாதியை குறிப்பிடவும்.
> அது கேலி,கிண்டல்,குரூரம் என்ற கெட்ட விசயத்துக்காக இல்லாமல், நேர்மையான நோக்கத்துக்காக இருக்கட்டும்.

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

+91 98403 77767

20 January 2014

தமிழர் யார் என்பதற்கான வரையறை

கேள்வி: செம்மண்,உவர் மண்,களி மண் உண்டு. மாறாக 'தமிழ் மண்' என்று எங்கும் இருந்தது இல்லையே...? இதே போல தமிழர் தேசம் என்றோ, தமிழர் என்றோ யாரும் எங்கும் இருந்தது இல்லையே...? அப்படி என்றால், தமிழ் தேசியம் பேசும் அமைப்புகள், எந்த அடிப்படையில் 'இன்னார் தான் தமிழர்' என்று வரையறை செய்கிறீர்கள்?

பதில்: தொழில் பிரிவுகளாகவே ஆதியில் சாதி என்கிற இனக் குழுக்கள் உருவாகின என்பதையும், இந்தியா முழுக்க முன்பு 'தமிழ்' என்ற மொழி தான் பேசப்பட்டது என்று அண்ணல் அம்பேத்கார் உள்ளிட்டோர் ஆய்ந்து அறிந்து கூறியதற்கு இணங்க, அப்படி தமிழ் கூறும் மக்கள் அன்று முதல் இன்று வரை பல்வேறு இனக்குழுக்களாகவே வரையறுக்கப்பட்டு உள்ளனர் என்பதும் உண்மை. மாறாக மொழி மட்டுமோ, அல்லது பூகோள இடமோ ஒரு இனத்தை தீர்மானிக்காது. இந்திய அரசியல் சட்டத்தில் ஒருவர் மதம் கூட மாற முடியும். ஆனால், சாதி விட்டு சாதி மாற முடியாது. காரணம், பல ஆயிரம் வருடங்களாக இந்த இனக்குழு (என்கிற) சாதியானது, அத்துணை இறுக்கமான ஒரு இத்யாதி. இவ்வாறு இனக்குழுக்களின் தொகுதியே ஒரு இனத்தை வரையறுக்கிறது. இந்த அடிப்படையில் தமிழர் என்ற இனத்தை 'தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்' இப்படி வரையறை செய்கிறது.

"தாய் மொழியாக தமிழை கொண்ட, தமிழ் சாதியை சேர்ந்தவனே தமிழன் ஆவான்".

இப்படி துல்லியமாக வரையறுக்காவிட்டால், எதிர் காலத்தில் என்ன என்ன கேடுகள் விளையும் என்பதற்கு சமீபத்திய நிகழ்வு தான் 'கேரளாவில் இருந்து தமிழர்களை(?) வெளியேற்ற நினைக்கும் அட்டப்பாடி பிரச்சனை".

இதில் உண்மை நிலவரத்தை முதலில் பார்ப்போம்.
அட்டப்பாடியில் இருளர், முதுவன் உட்பட பல பழங்குடி மக்களின் நிலங்களை அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி பழங்குடி அல்லாத பலர் மோசடி செய்து உள்ளனர். பல ஆண்டுகளாக இந்த அபகரிப்பு பற்றிய சர்ச்சைகள் பல்நிலை நீதிமன்றங்களைத் தாண்டி உச்சநீதிமன்றத்தால் நிலங்களைத் திரும்பப்பெற தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக 70 பேரிடம் இருந்து நிலங்களைத் திரும்பப்பெற தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த 70 பேரில் 51 பேர் மலையாளிகள். மீதி 19 பேர் பிறமொழியினர். அந்த 19 பிறமொழியினரில் பெரும்பான்மையினர் கன்னட ஒக்கலிக்க கவுடாக்கள். நில மீட்புக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வருபவர்கள் இந்த ஒக்கலிக்க கவுடாக்களே ஆவர். மலையாளிகள் கூட எதிர்க்காத நிலையில் ஒக்கலிக்க கவுடாக்கள் "தமிழரை விரட்ட மலையாளிகள் முயலுவதாக கதைக்கட்டிக்" கொண்டு தமிழர் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள். இதற்க்கு தமிழக கவுண்டர்கள் சிலரை கவுடாக்கள் பயன்படுத்தி வருவதாகவும் தெரிகிறது. கன்னட கவுடாக்களுக்கும் தமிழக கவுண்டர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. கவுடா எனும் பட்டம் கொண்டவர்களில் மூன்று சாதிகள் உண்டு கர்நாடகாவில். அதில் ஒக்கலிக்கா எனும் சாதியை சேர்ந்தவர்தான் முன்னால் பிரதமர் தேவாகவுடாவும் அவரது மகன் முன்னால் கர்நாடக முதல்வர் குமாரசாமியும் ஆவார். தமிழரின் வாழ்வாதாரத்திர்க்காய் குரல் கொடுக்காத தெலுங்கர் கருணாநிதி இதில் கொதிப்பதின் காரணம் இது தான். நடுவம் போன்ற அமைப்புகள் களத்தில் இறங்கி உண்மை நிலையை கூறிய பின்பு தான், அவமானப்பட்ட தமிழ் அமைப்புகள் 'கப் சிப்' என இந்த பிரச்னையை புரிந்து கொண்டு கை கழுவி விட்டனர்.

NOTE: அட்டப்பாடியில் வாழும் இருளப்பள்ளர்களை பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவுகளை காணவும்.

அட்டப்பாடி தமிழர்களுடன் நடுவத்தின் தலைவர் செல்வா பாண்டியர்

இதில் ஒக்கலிகா கவுண்டர்கள் தங்களை தமிழர்கள் என்று சொல்லி கொண்டாலும், அவர்கள் தமிழர்கள் அல்ல என்று உணர்த்துவது அவரின் சாதியே. மேலும், மலையாள பழங்குடியினர் என்று 'இருளப் பள்ளர்களை' கூறினாலும், அவர்கள் மலையாளிகள் அல்ல அவர்களே பூர்வீக தமிழர்கள் என்றும் கூறுவது அவரின் சாதியே.....!!!

ஆனால், எடுப்பார் கைப்பிள்ளை போல, குருட்டாம் போக்கில் தமிழ் தேசியம் பேசி, யார் தமிழர் என்ற வரையறையே தெரியாமல் அரசியல் செய்ய நினைக்கும் அமைப்புகளில் முக்கியமானது 'நாம் தமிழர்' அமைப்பு. இந்த அட்டப்பாடி பிரச்னையை, அதன் உள் அர்த்தம், நோக்கம் என எதுவுமே தெரியாமல், 'தமிழர்களுக்கு எதிராக மலையாளிகளின் அராஜாகம்' என்ற போர்வையில், உண்மை தமிழர்களை, அந்த பழங்குடி மக்களை 'மலையாளி' என்று திரித்து கூறியதோடு அன்றி, 'தமிழர்கள் என்று தங்களை கூறி கொள்ளும், கன்னட/தெலுங்கு கவுடாக்களை' காக்கும் பொருட்டு அவர்களை தமிழர் என்றும், அவர்கள் பக்கமே தாங்கள் நிற்ப்போம் என்று கூறும் 'செந்தமிழன்'(???) சீமான் அவர்களின் மெய் சிலிர்க்கும் உரையை இங்கே காணுங்கள் மக்களே...!!!

Source: https://www.youtube.com/watch?v=krXyrShap7s

நடுவத்தின் சார்ப்பாக தமிழ் அமைப்புகளுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம்.
* நாம் அனைவரும் ஒரே இலக்கை நோக்கி, கருத்தியலில் சில முரண்பாடுகளுடன் களமாடும் அமைப்புகள் தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், யாருக்காக போராடுகிறோம் என்ற அடிப்படையையே கேள்விக்குறி ஆக்கும் நோக்கத்தில், எந்தவித கருத்தியல் அடிப்படையும் இல்லாமல் இருக்கும் ஒரு சில தமிழர் அமைப்புகள், இனியாவது தங்கள் தவறை உணர்ந்து, தோழமை அமைப்புகளுடன் களமாட வருமாறு அழைக்கிறோம்.

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

தொடர்புக்கு
செல்வா பாண்டியர் : +91 98403 77767

10 January 2014

சாதி ஒழிப்பு சாத்தியமா? - அடிப்படை புரிதல்

கேள்வி: சாதிகள் இங்கே 2000 ஆண்டுகளாக உள்ளன. திராவிட இயக்கங்கள் சாதி ஒழிப்பு தான் சமூக நீதி என்றும் கூறுகின்றனர். மேலும் அதை சுமார் 100 வருடங்களாக பறைசாற்றியும் வருகின்றனர். இருப்பினும் தமிழகத்தில் சாதி மோதல்கள் அதிகரித்து கொண்டு தான் வருகின்றதே ஒழிய, குறைந்தபாடில்லை. இதை பற்றிய தமிழர் வராற்று ஆய்வு நடுவத்தின் கருத்து....?

எமது பதில்:
சாதி ஒழிப்பு என்ற தலைப்புக்குள் செல்லும் முன்பு நாம் சில அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

1. சாதி என்றால் என்ன?
2. அதன் தோற்றம், அதற்க்கான தேவை,பயன்பாடு என்ன?
3. அரசு நிர்வாக அமைப்பு என்றால் என்ன, யார் உருவாக்கியது அதன் தேவை என்ன?
4. fuedal system பற்றிய ஒரு மேற்பார்வை.
5. சாதி என்பதற்கான இன்றைய தேவைகள் என்ன?
6. சாதியம் என்பது அடுத்து எந்த வடிவில் மாறும்? அதன் சாதக பாதகங்கள் என்ன?
7. சாதி ஒழிப்பு சாத்தியமா?

இத்துடன் சேர்ந்து நாம்
> போலி தமிழ் தேசியம் என்பதையும்,
> போலி சாதி ஒழிப்பு என்பதையும்,
> அதற்க்கான தேவை யாருக்கு உண்டு,
> ஏன் என்பதையும் சம காலத்தில் நாம் ஒப்பீடு செய்து பார்த்தால்,

பல உண்மைகள் நமக்கு விளங்கும். மேலே கூறியவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

மருத நில வாழ்வும், குடும்பம் என்ற அமைப்பும்
சாதி என்ற வார்த்தை தமிழில் இல்லை. எனவே சாதி என்பதற்கு பதிலாக நாம் அதை 'இன குழு' என்றே பொருள் கொள்வோம்.

சாதி/இன குழு என்றால் என்ன?

மனிதன் காட்டுமிராண்டியாக திரிந்த காலத்தில் பொருள் உற்பத்தியை பற்றியோ, அந்த உற்பத்தியை கட்டிக்காக்க குடும்பம் போன்ற அமைப்பையோ உருவாக்க வில்லை. இன்னாருக்கு இன்னார் இன்ன உறவு என்ற உறவு முறையும் உருவாகவில்லை. அதற்க்கான தேவையும் எழவில்லை. கிடைத்ததை தின்று, ஒரு நிலை இல்லாமல் நாடோடி வாழ்க்கையையே வாழ்ந்தனர். இந்த நிலைமையானது முல்லை நிலத்தில் சற்று ஏற்றம் பெறுகிறது. உதாரணமாக ஆநிரைகளை மையமாக கொண்டு, குழு வாழ்க்கை வாழத் தொடங்குகின்றனர். இருப்பினும் இது நிலையற்ற வாழ்வாக இல்லை. நிற்க.

அதுவரை ஆநிரைகள்,தானியங்கள் என்று உற்பத்தி பொருள், மருத நிலத்தில் நெல் போன்ற தானியமே உற்பத்தி பொருள் என்று ஏற்றம் பெறுகிறது. பண்டமாற்றம் முழுவதும் நெல்லையும், நிலத்தையும் அடிப்படையாக கொண்டே நடக்க தொடங்குகின்றன. அப்படி உருவான நெல்லை சொத்தாக கொண்டு அதை, தன் பரம்பரை, வாரிசுகள் என அடுத்த அடுத்த தலைமுறையும் அனுபவித்து ஆள வேண்டும் என்ற அடிபப்டை நோக்கத்துடன், இது தான் என் இருப்பிடம் (மனை) என்றும், இன்னாள் தான் என் மனைவி (மனை + வி) என்றும், இவை எனக்கு மட்டுமே சொந்தம் என்றும், தங்களுக்கு பிறக்கும் வாரிசுகள் இன்னார் என்றும், இவர்களுக்குள் இது தான் உறவு என்றும் ஒரு கட்டுக்கோப்பான அமைப்பை உருவாக்குகின்றான். நாகரிக வாழ்வின் இந்த அடிப்படை கட்டமைப்பே 'குடும்பம்' என்று அழைக்கப்படுகிறது. என்று மனிதன் மருத (வேளாண் சார் நாகரிகம்) நிலத்தில், விவசாயம் செய்து, நிலையான வாழ்வு வாழத் தொடங்கினானோ அன்றில் இருந்து தான் குடும்பம் என்ற அமைப்பு உருவாகிறது. இந்த குடும்பம் என்ற கட்டமைப்பே பின்னாளில், பல குடும்பங்கள் சேர்ந்து தெரு, ஊர்,நகரம்,சிற்றூர்,பேரூர் என பல்கி பெருக அடிப்படை ஆகும்.



வேளாண்மைக்கு உதவிடும் வகையில் தொழில் சார் மக்கள் உருவாகின்றனர்.
இன்றும் நமது சிறு ஊர்களில் சென்று பார்த்தாலும், வேளாண்மையை மையமாய் வைத்து, கொல்லர், தச்சார், வண்ணார், நாவிதர்,பறை அறைவோர், ஊர் காவலர், நாட்டாண்மை என ஒவ்வொரு ஊரும் ஒரு குட்டி நாடு,நகரம் போல செயல்படுவதை காணலாம். பெரும்பாலானோர் அந்த எல்லைக்குள்ளேயே பிறந்து,இறந்து மடிவதையும் காணலாம். அந்த எல்லைக்கு வெளியே அவர்கள் வருவதற்கான தேவை அன்று இருக்கவில்லை.
(குறிப்பு: இங்கு சுட்டப்பட்டுள்ள மருத நிலம் மற்றும் அதில் வாழ்ந்த அத்தனை இன குழுக்களையும் 'மள்ளர்' என்று தமிழின் அகராதியான பிங்கல நிகண்டு கூறுகிறது.

"அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்" —- திவாகர நிகண்டு.

"செருமலை வீரரும் திண்ணியோரும்
மருத நில மக்களும் மள்ளர் என்ப" —- பிங்கல நிகண்டு)

Ref: நிகண்டு

சாதி என்றால் என்ன?
குடும்பம்,சிற்றூர்,பேரூர் என விரியும் போது, அவற்றை எல்லாம் மேலாண்மை செய்ய தொழில் சார் மக்களை வகைப்படுத்தும் தேவை எழுகிறது. உதாரணமாக, ஒரு தலைவனின் நிர்வாகத்துக்குள், 100 சிறு ஊர்கள் வருகின்றன என்றால், ஒவ்வொரு ஊரிலும் வாழும் இரும்பு அடிப்பவர், மர வேலை செய்பவர், வேளாண்மை செய்பவர், அவர்களின் தலைவர் என அவர்களுக்குள்ளேயே இருந்தவர்களை நிர்வாகம் செய்யும் பொருட்டு, 100 ஊரிலும் இருக்கும் மர வேலை செய்பவரையும், 100 ஊரிலும் இருக்கும் வேளாண் மக்களையும், 100 ஊரிலும் இருக்கும் இன்ன பிற தொழில் சார் மக்களையும் ஒருங்கிணைக்க அவர்களை குழுவாக வகைப்படுத்துகின்றனர். இந்த ஒவ்வொரு குழு/தொழில் சார் மக்கள் தொகுதியையும் தான் நாம் 'இனக் குழு' அல்லது சாதி என்று சொல்கிறோம்.

ஆக, இனக்குழு என்பது தன்னிச்சையாக தொழில் சார் இயலாபாக தாமாகவே உருவான ஒரு சமூக கட்டமைப்பு. இதை யாரும் செயற்கையாக உருவாக்கவில்லை. மேலும், இந்த இனக் குழுக்கள் என்பது மருத நிலத்தில் தான் உருவாகின என்பதும், மருத நிலத்தில் தான் அதற்க்கான தேவை இருந்ததும் இதன் மூலம் அறியலாம்.

அரசு தோற்றம்
சிற்றூர்,பேரூர் தொடங்கி பல நகரங்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் பொருட்டும், நிர்வாக வசதிக்காகவும் மேலே கூறப்பட்ட இனக்குழுக்களை நான்கு நிலைகளில் பிரிக்கின்றனர். அவை முறையே 'அரசன்,அந்தணன்,வணிகன்,வேளாளன்'. இத்தகைய பிரிவுகள் உருவாக்கப்படும் போது, மக்களிடையே நிலைவிய நிர்வாக குழப்பங்கள் தீர்ந்ததோடு மட்டும் இன்றி, செம்மையாகவும் வாழ்ந்துள்ளனர். காரணம், மேலே கூறப்பட்ட நான்கு பிரிவுகளில் உள்ள மக்கள் அனைவரும் மருத நில மக்கள் மட்டுமே.....!!!

இத்தகைய மக்கள் பிரிவுகளையே ஆங்கிலத்தில் fuedal system என்கிறோம். உலகில் நாகரிகம் தோன்றிய அனைத்து இடங்களிலும் இந்த fuedal system வெவ்வேறு வடிவத்தில் இருப்பதை காணலாம்.

இவ்வாறு உருவான அரசு அமைப்பு, ஊர், நகரம் என விரிவடைகிறது. மிக மிக சமீபத்தில் மட்டுமே சிற்றரசு,பேரரசு என்று விரிவடைந்துள்ளது. ஒரு மொழி பல மொழிகளாகவும், அவர்களின் இனக்குழுக்கள் அடிப்படையிலும், வெவ்வேறு தேசிய இனங்கள் (தெலுங்கர்,கன்னடர்,மலையாளி,தமிழர்,குஜராத்தியர்,மராட்டியர் etc ...) உருவாகின்றன. இவ்வாறு உருவாகும் ஒவ்வொரு தேசிய இனமும் மேலே கூறியபடியே fuedal system பின்பற்றி எழுகின்றன.

தமிழர் மீது அன்னியர் படையெடுப்புகளும் நிகழ்கின்றன. விஜயநகர பேரரசு என்ற நாயக்கர் காலத்திய படை எடுப்பு என்பது குறிப்பிடத்தக்கது. "ஒரு அரசு இன்னொரு அரசை வீழ்த்தினால், அது வரை உள்ள அரசு கட்டமைப்பை தகர்த்துவிட்டு, கலைத்து அடுக்கி, தனக்கு தோதானபடி அதை மாற்றிக்கொள்ளும்" என்பது உலக நியதி. இதையே விஜயநகர பேரரசு செய்தது. ஊர் குடும்பு ஆட்சி முறை என்ற மூவேந்தர்களின் ஆட்சிக்கு பதில், பாளையப்பட்டு ஆட்சி முறை நாயக்கர்களால் அமல் படுத்தப்படுகிறது.

PalaiyakkararPoligarPalegaaduPolygarPalegar, or Polegar was the feudal title for a class of territorial administrative and military governors appointed by the Nayaka rulers of South India (notably Vijayanagar EmpireMadurai Nayakas and the Kakatiya dynasty) during 16th – 18th centuries.
Ref: http://en.wikipedia.org/wiki/Palaiyakkarar

தமிழகம் பல்வேறு பாளையங்களாக நாயக்கர்களின் இராணுவ,நிர்வாக தளமாக பிரிக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டு வந்துள்ளது. பின்பு மராட்டியர்,முகலாயர்,ஆங்கிலேயர் என மாற்றி மாற்றி இங்கே பல்வேறு படை எடுப்பும், ஆட்சி முறை மாற்றமும் நடந்தாலும், அவர்களை எல்லாம் சரி கட்டியோ, சமரசம் செய்தோ தெலுங்கர்கள் தங்கள் மேலாண்மையை தமிழக மண்ணில் தக்க வைத்தே வந்துள்ளனர். உண்மையில் ஆங்கிலேயருக்கும், கெட்டி பொம்மு நாயக்கர் போன்ற பாளையக்காரருக்கும் இடையே நடந்தது 'கொள்ளை அடித்த பணத்தை பங்கு படுவது பற்றியே'.....!!! இதையே சுதந்திர போராட்டம் என்று பின்னாளில் அதே தெலுங்கர்களால் திரிக்கப்பட்டது வரலாறு. இதே பாளையங்கள் பின்னாளில் ஜமீனாகவும், ஆண்டான் அடிமை சமூகமாவும் மாற்றம் பெறுகிறது. ஆங்கிலேயரின் ஆட்சி முடிந்ததும் உலக அளவில் போர்களும், பல்வேறு மாற்றங்களும் நடைபெற்று இந்தியா என்ற நாடும், ஜனநாயகம் இத்தியாதிகள் உருவாகி மன்னராட்சிக்கு முடிவு கட்டப்படுகிறது. ஜனநாயக வழியில் தம்மையும், தமது ஆதிக்கத்தையும் தக்க வைக்க தெலுங்கர்களால் இங்கே 'திராவிடம்' என்ற கொள்கை முன்வைக்கப்பட்டு, இன்று வரை மீளா துயரில் தமிழ் இனத்தை ஆழ்த்திக் கொண்டு இருக்கிறது.இன்று காணப்படும் அனைத்து சாதிய மோதல்களின் ஊற்றுக்கண் இந்த நாயக்கரின் ஆட்சியே என்பது மறுக்க முடியாத உண்மை.

சாதி என்பதற்கான இன்றைய தேவை
ஒருவர் என்ன இனம் என்பதை அவர் சார்ந்த அவரின் தாய்மொழி & இனக்குழுவே (சாதியே) தீர்மானிக்கும். வெறுமனே மொழி மட்டுமோ, அல்லது பூகோள ரீதி மட்டுமோ அதை தீர்மானிக்காது. எனவே தமிழர் என்ற இனத்தில் உள்ளவர்கள் யார் என்பதை அறிய சாதியே கருவி...சாதி ஒன்றே கருவி.....!!! இப்படி கூறுவதால் ஏதோ சாதிக்கு வால் பிடிப்பதாவோ, தூக்கி சுமப்பதாகவோ என்ன வேண்டாம். மேற்கொண்டு வாசிக்கவும்.

சாதி என்பதற்கான நாளைய தேவை
தமிழர் யார் என்று அறிந்து ஆட்சி அதிகாரத்தில் தமிழர் அமரும் போது, சாதி அடிப்படையிலேயே மக்களின் வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்யும் பணிகள் நடைபெறும். இது போன்ற இதியாதிகளுக்கு நாளை சாதி தேவை.

இன்றும், நாளையும் சாதி தேவை. நாளை மறு நாள்....??????? தேவை இல்லை. எப்படி?

சாதி ஒழிப்பு என்றால் என்ன?
எந்த ஒரு கருத்தியலும் தேவையின் பொருட்டே உருவாகின்றன. அது பல்வேறு வழிகளில் அழியும்.
> தேவை பூர்த்தி செய்யப்படும் போது.
> அதவிட வேறு ஒரு சிறப்பான கருத்தியல் உருவாகும் போது.
> இருப்பு குறையும் போது
> இருப்பே கேள்விக்குறியாகும் போது.

தன்னெழுச்சியாக உருவாகிய சாதியும் மேலே சொன்ன ஏதோ ஒரு வகையில் தன்னாலே மறையும். நாம் செய்ய வேண்டியது எல்லாம் அதற்க்கான ஆவனவற்றை செய்ய வேண்டியது தான். என்ன செய்ய வேண்டும்?

சாதி ஒழிப்பு - முதல் படி...!!!
திராவிடத்தை விமர்சிக்கும் போது அவர்கள் முன்வைக்கும் வாதம் "இந்தியா முழுவதும் சாதி இருக்கிறது. தமிழ் நாட்டில் திராவிட இயக்கங்கள் தான் சாதி சண்டையை தூண்டும் அபத்தமான குற்றச்சாட்டுகளை கூறினால், மற்ற மாநிலங்களில் நடக்கும் சாதி சண்டைகளுக்கும் திராவிட இயக்கங்களா காரணம்?"

இப்படி கேட்க்கும் எந்த திராவிட அறிவு ஜீவியும் நம்மிடம் தந்திரமாக ஒரு விஷயத்தை மறைக்கிறார்கள். இந்தியாவில் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் அந்த அந்த மண்ணின் மைந்தர்களும், அந்த அந்த இனத்தை சார்ந்தவர்களும் தான் ஆள்கிறார்கள். மற்ற மாநிலகளில் இருப்பது ஒரு இனத்துக்கு உள்ளே உள்ள முரண்பாடுகள். ஆனால் தமிழகத்தில் இருப்பது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தெலுங்கர், மற்றும் ஆட்சியை இழந்த தமிழர் என்ற இருவேறு இனங்களுக்கு இடையே உள்ள முரண்பாடு.



காரல் மார்க்ஸ் அவர்களின் கூற்றுப்படி,
1. இருவேறு இனங்களுக்கு இடையே உள்ள முரண்பாடு.
2. ஒரு இனத்துக்கு உள்ளயே உள்ள முரண்பாடு.

இதில் மார்க்ஸ் அவர்கள் முதலாவது முரண்பாட்டுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து அதை தீர்க்க சொல்கிறார். உதாரணமாக, ஈழத்தமிழர்களிடம் சாதிகள் உள்ளன. இது ஒரு இனத்துக்கு உள்ளே உள்ள முரண்பாடுகள். ஆனால் ஈழத்தமிழருக்கும், சிங்களருக்கும் இடையே உள்ளது இருவேறு இனங்களுக்கு இடையே உள்ள முரண்பாடு. இதில் முதலில் தமிழர் - சிங்களர் பிரச்னையை தான் முதலில் தீர்க்க வேண்டும்.

எனவே தமிழகத்தை பொருத்தவரை சாதி மோதல்கள் என்ற ஒரு இனத்துக்கு உள்ளே உள்ள முரபாட்டை விட, தெலுங்கர் - தமிழர் என்ற இருவேறு இனங்களுக்கு இடையே உள்ள முரண்பாட்டையே முதலில் களைய வேண்டும். அதற்க்கு தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தெலுங்கர் அப்புறப்படுத்தப்பட்டு, தமிழர் ஆட்சிக்கு வர வேண்டும்.

வந்தால்....? எல்லா பிரச்சனையும் சரி ஆய்டுமா...?தேனாறும்,பாலாரும் ஓடுமா...?  பார்ப்போம்.

சாதி ஒழிப்பு  - இரண்டாம் படி
சாதி என்ற இத்யாதிக்கான இருப்பை குறைக்க வேண்டும்.

> முதலில் சாதிகளுக்கு இடையே உயர்வு,தாழ்வு மேல்,கீழ் என்ற அடிப்படை கோளாறு சரி செய்யப்பட வேண்டும். ஒரு உதாரணத்துக்கு, SC / BC / MBC / OC போன்ற பிரிவுகள் நீக்கப்பட்டு, சாதி அடிப்படையில் மட்டுமே ஆட்சி,அதிகார,வாழ்வாதார பகிர்வு அளிக்கப்பட வேண்டும். இதன் மூலம், இரண்டு தலைமுறைக்கு பின்பு வருபவர்கள் தான் எந்த பிரிவில் (SC / BC / MBC / OC) இருந்தோம் என்று தெரியாமல் போய்விடும்.

> திரைபிரபலங்கள் ஐஸ்வர்யா - தனுஷ், சேரன் மகள் திருமணம் போன்ற நிகழ்வுகளில் உற்று கவனித்தால், அங்கே சாதி என்ற ஒன்றுக்கே தேவை இல்லை,அது முன்னிலைபடுத்தப்பட வில்லை என்று புரியும். இந்த அளவில் மட்டுமே  பறையர் இளவரசன் - வன்னியர் திவ்யா விவகாரம் பார்க்கப்படும். அதிக பட்சம் போனால் அது இரு குடும்பங்களுக்கு இடையே உள்ள பிரச்சனையாகத் தான் இருக்குமே ஒழிய, ஊர் சண்டையாகவோ, சாதி சண்டையாகவோ, வர்க்க சண்டையாகவோ இன்று ஊதி பெருக்கப்படுவது போல செய்யப்படாது.

இந்த புள்ளி வரை நமக்கு சாதி தேவைப்படும்.

சாதி ஒழிப்பு - மூன்றாம் படி
குறைந்த பட்ச வாழ்வாதாரம் அனைத்து சாதிக்கும் உறுதிப்படுத்த பட்டதாலும், சாதியின் இருப்பானது தமிழர் ஆட்சியில் மட்டுப்படுத்தப் பட்டதாலும், சாதி என்ற ஒரு இத்யாதியின் தேவை மிக மிக சிறிய அளவுக்கு சுருங்கி விடும். அச்சமயம் தமிழரிடையே வர்க்க முரண்பாடுகள் தோன்ற ஆரம்பிக்கும். இன்று இருக்கும் அனைத்து சாதி நபர்களும், சாதி என்ற ஒன்றை கிட்டத்தட்ட அடியோடு மறந்து, முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கம், படிச்சவன் படிக்காதவன், ஏழை பணக்காரன் என்று இருவேறு பிரிவுகளாக பிரிந்து முரண்பாடுகள் தொடரும். சாதி கண்ணுக்கு எட்டாத தூரம் வரை காணாமல் போய்விடும்.

துணை கேள்வி: தெலுங்கர்கள் ஆண்டாலும் நமக்குள் சண்டை, நாளை தமிழர்கள் ஆண்டாலும் சண்டை என்றால் சமத்துவ, பொதுவுடைமை சமூகம் அமைய வாய்ப்பில்லையா....? எதற்கு தமிழ் தேசியம் அமைய வேண்டும் என்கிறீர்கள்...?

பதில்: 
என்று மனிதன் நிலையான வாழ்வு வாழத் தொடங்கி, உற்பத்தி சமூகமாக மாரிவிட்டானோ, அன்றே உயர்வு தாழ்வு, ஏழை பணக்காரன் என்று ஏற்றத்தாழ்வு தொடங்கிவிட்டது. ஏற்றத்தாழ்வே இல்லாமல் மனிதன் வாழ வேண்டும் என்றால், அவன் பழைய படி காட்டுமிராண்டி வாழ்வுக்கே செல்ல வேண்டும். மற்றபடி, 'பொதுவுடைமை சமத்துவம்' என்பது வெறும் ஏட்டு அளவுக்கே சாத்தியம்....!!!

தமிழ் நாட்டில் தமிழர் ஆளும் போது வர்க்க முரண்பாடுகள் அதிகம் இருக்கும். இருப்பினும், இருவேறு இனங்களுக்கு இடையே உள்ள சிக்கல் (உம்: காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை) என்று வரும் போது, எப்படி பொதூடைமை பேசுகிற கன்னடரும், இந்துத்துவம் பேசுகிற கன்னடரும் ஒன்றாய் ஒரே குடையில் வர்க்க பேதம் மறந்து ஒன்றாய் ஒரே இனமாய் நின்று 'தமிழனுக்கு தண்ணீர் கொடுக்காதே' என்று சொல்கிறார்களோ, அதே போலவே இங்கு தமிழரும் வர்க்க முரண்பாடுகளை மறந்து ஒன்றாய் ஒரே இனமாய் திரள்வார்கள் (அ) திரள வைக்க படுவார்கள். மாறாக, கடிதம் எழுதுவது, தொண்டை தண்ணீர் வற்றுவது போல அடுக்கு மொழியில் பேசுவது, பிணத்தின் மீது அரசியல் செய்வது போன்ற மக்களை ஏமாற்றும் வேளையில் தமிழர் தலைமை இருக்காது. அதற்க்கான தேவை அவர்களுக்கு இல்லை.

சுருக்கமாக,
* சாதி ஒழிப்பு என்பது இயல்பாய் தோன்றி மறையும் ஒரு விஷயம்.
* நாம்  செய்ய வேண்டியது எல்லாம், அதன் இருப்பை குறைக்கும் வகையில் செயல்படுவது மட்டுமே.
* அதற்க்கு முதலில் செய்ய வேண்டியது தெலுங்கர் - தமிழர் இன வரலாற்று அதிகார பிரச்சனை முடிந்து, தமிழ் நாட்டில் தமிழர் ஆள வேண்டும்.
* தமிழர் யார், தெலுங்கர் யார் என அடையாளம் காண சாதி என்ற கருவி வேண்டும்.

போலி சாதி ஒழிப்பு
இன்றைய முற்போக்கு இயக்கங்கள்,அமைப்புகள்,திராவிட இயக்கங்கள் என பாலும் 'சாதி ஒழிப்பு' பற்றி பேசியும் இயங்கியும் வருகின்றனர். இது உண்மையிலேயே 'சாதி ஒழிக்கும்' நோக்கத்தில் தான் செய்கிறார்களா,இல்லை வேறு ஏதும் உள் நோக்கமா என்பதை விரிவாக காண்போம்.

1. இந்து மதம் மனிதனை மேலும் கீழுமாய் நான்காக பிரிந்து வைத்து இருக்கிறது என்று கூறிக் கொண்டே இவர்களும் அதையே தான் பின்பற்றுகின்றனர். எப்படி? உதாணத்துக்கு இன்றைய மக்கள் பிரிவினை பார்ப்போம்.
> பொது பிரிவு
> பிற்படுத்தப்பட்டோர்
> மிகவும் பி.ப
> தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர்

சாதி என்ற ஒன்றின் இருப்பை மிக மிக ஆழமாக தக்க வைக்கும் அடிப்படை கட்டமைப்பு இது தான். ஆனால் இதை தான் 'சாதியை ஒழிக்கும்' முற்போக்கு சிந்தனை என்கிறார்கள் இவர்கள். உண்மையில் மேலே சொன்ன கட்டமைப்பினால் யாருக்கு லாபம் என்பதை இங்கே காணலாம்.
இட ஒதுக்கீடும், திராவிட அயோக்கியதனமும்

2. சாதி இருப்பை குறைக்க வேண்டும். அதை கேள்விக்கு உள்ளாக்க வேண்டும். அதை இதுவரை எந்த முற்போக்கு இயக்கமும் செய்வதில்லை. மாறாக, சாதி முரண்பாடுகள் என்ற தீக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு பதிலாக எண்ணை ஊற்றி வளர்க்கின்றனர். எப்படி?

ஒரு உதாரணம்:
பக்கத்து வீட்டுக்காரன் சண்டை போட்டால் அதை தெரு சண்டை என்று சொல்வது அபத்தம். ஊர் சண்டை என்று சொல்வது மிக அபத்தம். சாதி சண்டை என்று சொல்வது மிக மிக அபத்தம். இந்த முற்போக்கு இயக்கங்கள் இவற்றை எல்லாம் தான் ஆதிக்க சாதி - தலித் சண்டை என்று எழுதுகின்றார், பேசுகின்றனர். அதாவது, சாதியின் இருப்பை குறைப்பதற்கு பதிலாக, இவர்கள் விசுவரூபமாக வளர்த்து எடுக்கின்றனர். அதை எப்போதும் எண்ணை ஊற்றி வளர்த்து வருகின்றனர். இப்படி சாதியின் இருப்பை தக்க வைப்பதன் மூலம் திராவிடருக்கு என்ன பலன்? இளவரசன் திவ்யா வையத்தை பூதாகரமாக்கி அரசியல் செய்யும் எவரும் சேரன் மகள் விஷயத்தை அந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது கூட இல்லை. எனவே எது அரசியலாக்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டே இந்த திராவிட முற்போக்கு தலித்திய இயக்கங்கள் செயல்படுகின்றனர் என்பது வெளிப்படை.



பலன் இல்லாமல் இல்லை. இதற்க்கு ஈழ அரசியலையே ஒரு உதாரணமாய் கொள்வோம். இன்று ஈழத்தமிழர்கள் வீழ்த்தபப்ட்டதும் ஜனநாயகம் என்ற போர்வையில் ஒரு தமிழர் வடக்கு மாகாண முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இவர் தமிழர் என்ற ஒரே இனத்தை சேர்ந்தவராக இருப்பதால், மீதம் இருக்கும் தமிழர்களை பாதுக்காக்க நினைப்பார். ஒன்றும் முடியவில்லை என்றால் சும்மாவாவது இருப்பார். ஆனால் அங்கு சாதி சண்டையை மூட்டி விடுவாரா என்றால் செய்ய மாட்டார். அவருக்கு அதற்க்கான எந்த தேவையும் இல்லை. ஆனால், ராஜபக்ஷேவின் தம்பியான பசில் ராஜபக்ஷே என்ற வேற்று இன நபர் வடக்கு மாகாண முதல்வராக ஒருவேளை இருந்தால், அவர் கண்டிப்பாக மீதம் இருக்கும் தமிழரிடம் எப்போதுமே ஒரு பதட்டமான ஒரு சூழல் இருக்கும்படி பார்த்துகொள்வார். அதன் மூலம் தனது இருப்பை தக்க வைத்துகொள்வார். அதற்க்கு அவர் சாதி,மத சண்டையை கூட தூண்டி விடுவார். இதன் மூலம் அங்கிருக்கும் தமிழர்கள் தங்களுக்குள் மோதி அழிவதுடன், அவர்கள் எந்த காலத்திலும் ஒன்றாக ஒருங்கிணைவதை தடுக்க முடியும். இதே பணியை தான் இங்கே திராவிட ,தலித்திய இயக்கங்கள் செய்து கொண்டு இருக்கின்றன.

மேற்ச்சொன்ன இயக்கங்கள் சாதி ஒழிப்பு என்ற பெயரில் மென்மேலும் தமிழ் சமூகத்தை ஒரு பதட்டமான சூழலிலே வைத்துகொள்ள விரும்புகின்றனர். எப்போதெல்லாம் இங்கே தன்னெழுச்சியாக தமிழர் ஒருங்கிணைப்பு நடக்கிறதோ அப்போதெல்லாம், இங்கே சாதி சண்டைகள் தூண்டி விடப்படும். இதற்க்கு ஒரு சிறந்த உதாரணம் 'மாணவர்கள் ஈழத்துக்காக போராடிய போது, மதுரையில் அம்பேத்கார் சிலையோ, இம்மானுவேல் சேகரனார் சிலையோ, முத்துராமலிங்க தேவர் சிலையோ' மர்ம நபர்களால் உடைக்கப்படும்.

இதே பாணியிலேயே இவர்கள் கலப்பு திருமணம் என்றும், சாதி மறுப்பு திருமணம் என்றும் பிரச்சாரம் செய்கின்றனர். இன்று போலி சாதி ஒழிப்பு/மறுப்பு என்றும், நாளை மத ஒழிப்பு/மறுப்பு என்றும் இங்கே பதட்டமான சூழலையே எப்போதும் இந்த திராவிட அரசுகள் வைத்து கொண்டே இருப்பார். எனவே தமிழர் முதலில் செய்ய வேண்டியது இந்த புல்லுருவிகளை அப்புறப்படுத்துவோம்....!!!

போலிகளை கண்டு உணர்வோம்....
தமிழர் அரசை அமைப்போம்....!!!

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

07 January 2014

இது தான் தமிழகத்தின் அரசியல் சிக்கல்

உலக தமிழர்களின் கவனத்துக்கு

இந்த பதிவு தமிழகத்தில் இது நாள் வரை உள்ள அரசியல் குழப்பம் பற்றி போதிய புரிதலை உங்களுக்கு தரும் என்று நம்புகிறோம். இந்த பதிவு அதற்க்கான ஆரம்பமாய் இருக்கும் என்று நினைக்கிறோம். 6 கோடிக்கும் அதிகமான தமிழர்கள் இருந்தும், ஈழமே என் மூச்சு என்று தொடை தட்டிய திராவிட இயக்கங்கள்,தலைவர்கள் உட்பட பலர் இருந்தும், அவர்கள் கையில் அதிகாரம் இருந்தும் எப்படி ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களை தமிழக தமிழர்களான நாங்கள் இறக்க விட்டோம் என்று இது நாள் வரை நீங்கள் குழம்பி இருந்து இருப்பீர்கள். இது போன்ற கேள்விகளுக்கும் இந்த பதிவில் விடை கிடைக்கும் என்று நம்புகிறோம்.

நாயக்க மற்றும் நாயுடு நண்பர்களிடம் உரையாடிய போதும், தமிழ் நண்பர்கள் வழங்கிய முக்கிய புள்ளிவிவரங்கள் அடிப்படையிலும் தமிழகத்தில் ஊடகம், அரசியல், கல்வி, தொழில் துறை என அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருவது தெலுங்கர்கள் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு விட்டனர். தாங்களே தமிழகத்தில் பெரும்பான்மையானவர்கள், தாங்கள் இல்லை எனில் தமிழகத்தில் ஒரு புல் பூண்டு கூட அசைய முடியாது என்று பெருமை பொங்க தெரிவித்தனர். மகிழ்ச்சி. அந்த தெலுங்கு நண்பர்களிடம் சில கேள்விகளை முன்வைக்கிறோம். அதற்க்கு முன்பு சில விசயங்களை தெளிவாக கூறிவிடுகிறோம்.

என்ன தான் வரலாற்று ரீதியாக தமிழர்களை, தெலுங்கர்கள் வீழ்த்தி இருந்தாலும், அவற்றை மறந்து இங்கிருக்கும் நாயக்கர் உள்ளிட்ட தெலுங்கு மக்களை வேற்றுமை பாராட்ட தமிழர்கள் விரும்பவில்லை. நீங்கள் மற்ற மாநிலங்களில் தமிழர்களை கேவலமாக நடத்துவது போல, நாங்கள் உங்களை இங்கே அப்படி நடத்த ஒருகாலும் எண்ணியது இல்லை, எண்ணப் போவதும் இல்லை. நாங்கள் எதிர்ப்பது உங்களை அல்ல. எங்கள் மீதான உங்களின் ஆதிக்கத்தையே......!!!

கண்ணோட்டம் 1
--------------------------
தமிழகத்தில் நாயக்கர்களே பெரும்பான்மை மக்கள் (சுமார் 3 கோடி) என்று நீங்கள் சொல்வது உண்மை எனில், கீழ்க்கண்ட, உலக தமிழர்களின் கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்க கடமை பட்டு உள்ளீர்கள்.
1) தமிழனை வீழ்த்தியது ஆரியன் அல்ல, தெலுங்கர்களான திராவிடன் தான் என்ற உண்மையை ஈ.வே.ராமசாமி நாயக்கர்,கொளத்தூர் மணி, கோவை இராமகிருஷ்ணன், மு.கருணாநிதி,வைகோ, விஜயகாந்த் உட்பட தெலுங்கர்கள் அனைவரும் மறைத்தது ஏன்? என்ன காரணம்?

2) சிங்களன் ஈழத்தமிழனை அகதியாக உலவவிட்டது போல, நாயக்கர்கள் மறவர்,பள்ளர் உள்ளிட்ட தமிழ் சாதிகளை பர்மா போன்ற நாடுகளுக்கு அகதியாய் விரட்டி விட்டது ஏன்? மூவேந்தர் காலத்தில் வராத பஞ்சம், உங்கள் காலத்தில் எப்படி வந்தது? வந்ததா , வரவழைக்கப்பட்டதா? நிலம்,உடமைகள் பிடுங்கப்பட்டும், அவை பாழ் படுத்தப்பட்டும் ஆன பிறகு,பிழைக்க சென்ற தமிழர்கள் பர்மாவை செழிப்பாக்கியது சாத்தியம் என்றால், இங்கு அவர்களை பஞ்சத்தில் தள்ளியது யார்? இந்த வரலாற்று பதிவை எந்த திராவிட சிகாமணியும் பதிவு செய்யவில்லையே. ஏன்?

3) உங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆட்சி அதிகாரம் அனைத்தும் தெலுங்கர்களான உங்களிடம் தான் இன்றும் உள்ளது என்று நீங்கள் நியாயம் கற்பித்தால், மணல் கொள்ளை, அறிவியல் பூர்வமான ஊழல், இயற்க்கை வளங்களை சுரண்டுதல், விவசாய நிலங்களை நாசமாக்கியது, சுருக்கமாக தமிழ் நாட்டில் ஜனநாயக போவையில் கொள்ளை மட்டுமே அடிப்பது தெலுங்கர்களான நீங்கள் தான் என்ற உண்மையை பகிரங்கமாக ஒப்புக் கொள்ள தயாரா...? அப்படி ஒப்புக் கொண்டால், உண்மையில் இங்கே தமிழகத்தில் என்ன அரசியல் சிக்கல் உள்ளது என்பது ப்லைச்சென்று அனைவருக்கும் தெரியும் அல்லவா?

4) நீங்கள் பெரும்பான்மையான மக்கள் என்றால், 'தெலுங்கர் முன்னேற்ற கழகம்' என்று வெளிப்படையாக நீங்கள் அரசியல் செய்யலாமே? யாரை ஏமாற்ற 'திராவிடர்' என்ற வார்த்தையும், தி.க, தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க போன்ற கட்சிகள் இங்கே இருக்கின்றன?

5) சாதியை வைத்து பிழைப்பு நடத்த வேண்டிய அவசியம் இங்கே இருக்கும் எந்த தமிழ் சாதிக்கும் இல்லாத பட்சத்தில், இங்கே நடக்கும் அனைத்து சாதி மோதல்களுக்கும் அடிப்படை காரண கர்த்தாக்கள் தெலுங்கர்களான உங்களின் பிரித்தாளும் தந்திரம் தான் என்பதை ஒப்புக் கொள்ள தயாரா...? நீங்கள் தான் 3 கோடி பேர் இருக்கிறீர்களே....? நேரடியாகவே ஆதிக்கம் செய்ய முடியுமே....? எதற்கு எங்களுக்குள் சாதி சண்டையை மூட்டிவிட்டு அய்யம்பேட்டை வேலை செய்கிறீர்கள்...? எதற்கு அவற்றுக்கு 'கலப்பு திருமணம், சாதி ஒழிப்பு' என்று முற்போக்கு முகமூடி வேறு போட்டு கொள்கிறீர்கள்....?இது எதிரியை களத்தில் நேருக்கு நேர் சந்தித்த நாயக்க மன்னர்களின் புகழுக்கு களங்கம் கற்பிப்பது போல இல்லையா....?

6) 'இது தான் நிலைமை, இதை எல்லாம் மாற்ற முடியாது. தமிழர்கள் நீங்கள் அப்படியே இங்கு இருந்துவிட்டு போங்கள்' என்பது தான் கோபால்சாமி நாயுடு (என்கிற) வைகோ உள்ளிட்டோரின் கூற்று என்றால், அதை பகிரங்கமாக பொது ஊடகத்தில் சொல்ல தயாரா...? இந்த கூற்று சரி என்றால், சிங்களனும், ஈழத்தமிழனும் இலங்கையில் ஒன்றிணைந்து வாழ முடியுமே....? அதை ஏன் திராவிட சிகாமணிகள் எதிர்க்கிறீர்கள் (அல்லது நடிக்கிறீர்கள்?). கடலுக்கு இந்த பக்கம் ஒரு நியாயம், அந்த பக்கம் ஒரு நியாயம் என இரட்டை நியாயம் கடை பிடிப்பது ஆதிக்கம் செலுத்தும் தெலுங்கர்களுக்கு அழகா? பதில்களை எதிர் பார்க்கிறோம்.

கண்ணோட்டம் 2
--------------------------
1. நீங்கள் சொல்வது போல தமிழகத்தில் நீங்கள் பெரும்பான்மை இல்லை எனில், திரும்பிய பக்கம் எல்லாம் உங்களின் ஆதிக்கம் உங்களின் எண்ணிக்கைக்கும், விகிதாசாரத்துக்கும் விட மிக அதிகமாக இருப்பது தவறு இல்லையா? இதற்க்கு நீங்கள் என்ன நியாயம் வைத்து இருக்கிறீர்கள்?
Ref: http://namvaralaaru.blogspot.in/2014/01/blog-post.html

2. வெறும் 10000 பேர் கூட இல்லாத தெலுங்கு சின்ன மேளம் சாதியை சேர்ந்த மு.கருணாநிதி அவர்கள், பல கோடி தமிழருக்கு தலைவராக ஆதிக்கம் செய்வது நியாயமா?

3. நீங்கள் தமிழர்களுக்கு நன்மை செய்யும் நோக்கில் ஆதிக்கத்தை வைத்து இருப்பதே நியாயமற்ற செயல் என்று கூறுகிறோம். ஆனால், வரலாறை ஒழித்து, வாழ்வாதாரத்தை நசுக்கி, தமிழர்களை ஓட்டாண்டி ஆக்குவதற்கு தான் அந்த அதிகாரத்தை இன்று வரை பயன்படுத்தி கொண்டு இருக்கிறீர்கள் என்பது தெரிந்தும், எங்கள் மீதான உங்கள் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?

சொல்லுங்க பாஸ்....சொல்லுங்க.....!!!

06 January 2014

இந்துத்துவாவின் இரண்டு தூண்கள்: திராவிடம் & தலித்தியம்

கேள்வி: தலித்தியமும், திராவிடமும் ஒடுக்கப்பட்டவருக்கு ஆதரவாகவும், பார்ப்பனியத்துக்கு எதிராகவும் செயல்படுகிறது. அதில் ஏதேனும் விமர்சனம் உண்டா?

பதில்:
இது கொஞ்சம் பெரிய மேட்டர். அதை எளியவடிவில் கதை போல விளக்கிவிட்டு விசயத்துக்குள் செல்வோம்.

திருட்டு கூட்டாளிகள்
தமிழரசனுக்கு ஒரு தங்கநிற சட்டையும், வீடும், அஞ்சு ஏக்கர் நிலமும், அந்த நிலத்தின் நடுவில் குலதெய்வ கோவிலும் உள்ளது.

ஆரியா என்பவன் தமிழரசனை வீழ்த்த நினைத்து அதை தந்திரமாக செய்கிறான். எப்படி? தமிழரசனுக்கு சொந்தமான அத்தனையும் தன்னுடையது என்கிறான்.
திவாகர் என்பவன் 'கவலைப்படாதே தமிழரசா, நான் இருக்கிறேன் உனக்கு' என்று ஆறுதல் சொல்வது போல களம் இறங்குகிறான். பின்பு திவாகர் 'உண்மை தான் தமிழரசா, ஆரியா சொல்வது தான் உண்மை. இதெல்லாம் உன்னுடையது அல்ல, அவனுடையது' என்கிறான். அதாவது தமிழரசனுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று திவாகர் ஆர்யாவுக்கு தான் துணை நிற்கிறான். 
தலிக்கா என்ற இன்னொரு நாட்டாண்மை வருகிறான். 'கவலைப்படாதே தமிழரசா. நான் இருக்கிறேன் உனக்கு' என்று களம் இறங்குகிறான். இறுதியில் அந்த தலிக்கா போட்டானே ஒரு போடு.... "அடேய் தமிழரசா......நீ தமிழரசனே கிடையாதப்பா......உனக்கும் இந்த உடமைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதப்பா.....எல்லாமே ஆரியாவோடது தான்" என்கிறான். திவாகராவது தமிழரசனின் உடமைகளை ஆரியாவோடது என்று கூறினான். ஆனால் தலிக்கா ஒரு படி மேலே போய், தமிழரசனுக்கும் அவனது உடமைக்கும் 'எந்த சம்பந்தமுமே இல்லை' என்று கூறிவிட்டான். 
கொடுத்த காரியத்தை கண கச்சிதமாக முடித்து விட்டீர்கள் என்று ஆர்யாவுடன், திவாகரும், தலிக்காவும் இருட்டறைக்குள் கை குலுக்குகிறார்கள்.
====================

இப்போ விசயத்துக்கு வருவோம்.

உண்மையில் தமிழரசனை காக்க நினைத்து இருந்தால் திவாகர் , தமிழரசனின் உடமைகள் அவனுடையது தான் என்பதை ஆய்ந்து அறிந்து சொல்லி இருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.

தலிக்கா தமிழரசனை காக்க நினைத்து இருந்தால், தமிழரசனே இந்த உடமைகளுக்கு உரியவன் என்று கூறி இருக்க வேண்டும். ஆனால் ஒரு படி மேலே சென்று , தமிழரசனுக்கும் உடமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அடி ஆதாரத்தையே குலைக்கும் வேலையை செய்து இருக்கிறார்.

மேலே தமிழரசன் என்ற இடத்தில் 'தமிழர்' என்றும்,
ஆரியா என்ற இடத்தில் 'பார்ப்பனிய இந்துத்துவா' என்றும்,
திவாகர் என்ற இடத்தில் 'திராவிடம்' என்றும்,
தலிக்கா என்ற இடத்தில் 'தலித்தியம்' என்றும் போட்டு மீண்டும் படியுங்கள். உங்களுக்கு ஒரு உண்மை புரியும்.

> இந்திரன் ஆரியக்கடவுள் என்பது போன்ற திராவிடர்களின் உளறலின் உள் அர்த்தம் இப்போது புரிந்திருக்கும்.
> ஒரு உதாரணத்துக்கு, தமிழ் குடியான பள்ளர்களை/பறையர்களை ஏன் தலித்தியவாதிகள் 'நீங்களெல்லாம் தமிழர்களே அல்ல, பூர்வீக பவுத்தர்கள்' என்று பிரச்சாரம் செய்கிறார்கள் என்றும் இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

ஆம்,
ஆரியம் - திராவிடம் - தலித்தியம் ===> இந்த மூன்றுமே 'மண்ணின் மைந்தர்கள்' என்ற கருத்தியலுக்கு எதிரானது என்று புரியும். 'தமிழர்' என்ற கருத்தியலுக்கு எதிரானவை என்று புரியும். அந்த அடிப்படையில் இவை மூன்றையுமே நாம் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்றும், புறம்தள்ள வேண்டும் என்றும் புரியும்.

தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்