13 May 2014

உலகின் முதல் வலிமையான அரசை உருவாக்கியவன் தமிழனே

தமிழர்களே உலகில் முதன்முதலில் வலிமையான அரசை கட்டமைத்தனர் என்பதற்கும்? தமிழர்களே உலகம் முழுவதும் பரவி பல ஆற்றங்கறை நாகரிகத்தை உருவாக்கினர் என்பதற்கும்? நமக்கு மற்ற ஆதாரங்கள் ஆயிரம் இருந்தாலும், 
அவற்றையெல்லாம் விட மிகப்பெரிய ஆதாரம்!, கடற்படையை குறிக்கும் " NAVY "
என்ற சொற்பதமே!!!



தமிழில் சிறிய படகுளை கட்டுமரம் என்பர். அதையே ஆங்கிலத்தில் "Catamaran " என்கின்றனர். தமிழில் பெருங் கப்பல்களை நாவாய் என்பர். அதையே ஆங்கிலத்தில் "Navy " என்கின்றனர். இது மட்டுமல்ல, உலகின் அனைத்து நாகரிகங்களிலும், தாங்கள் நாடு கடலில் மூழ்கிய போது Nova என்ற கடவுள், தங்களை கப்பல்களில் காப்பாற்றி அப்பகுதிக்கு கொண்டுவந்து சேர்த்ததாக,பழங்கதை ஒன்று புழக்கத்தில் உண்டு!!!




கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பரதவர் உபயோகித்த கலம். நான்கு பாய்மரங்களைக் கொண்டது





திருநெல்வேலி தொல்பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டடுள்ள, பூம்புகார் கடற்கடையிலிருந்து 19 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த கப்பலின் அடிபப்டையில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் உருவாக்கிய சோழர் கால கப்பலின் உடற்பகுதியின் மாதிரி



இலக்கியங்களில் நாவாய்


நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
களி இநல் யானைக் கரிகால் வளவ (புறம் 66)



களிறே முந்நீர் வழங்கும் நாவாய் போல (மதம் கொண்டு ஓடிற்று - புறம் 13)

வெளில் இளக்கும் களிறு போல,
தீம் புகார்த் திரை முன்துறை,
தூங்கு நாவாய், துவன்று இருக்கை,
மிசைக் கூம்பின் நசைக் கொடியும்; (பட்டினப்பாலை 172-175)

கடலோடி தமிழனை பற்றி கிரேக்க அறிஞர் பிளினி

There is another more serviceable port, belonging to the Neacyndi tribe, called Porakad; this is where king Pandion reigned, his capital being a town in the interior a long way from the port, called Madura;


நாவாய்களை செலுத்தியவனே, பல ஆயிரம் ஆண்டுகளின் மொழி திரிபில் Nova என்று அழைக்கபடுகிறான் தோழர்களே....!!! குமரிகண்டம் எனும் பழம் பாண்டிய நாடு,
கொடும் கடல் கோள்களால் மூழ்கி விட? அங்கிருந்து தப்பிய பாண்டியர்கள்,
உலகம் முழுவதும் தப்பி சென்றுள்ளனர் என்பதற்கு இந்த Nova கதையும், Navy என்ற வார்த்தையுமே மிகச்சிறந்த சான்றுகள் தோழர்களே!!!


பாண்டியர்கள் மாபெரும் கடலோடிகள், அதனால் தான் தங்கள் அடையாலங்கள் அனைத்திலும் கடலை சம்பந்தபடுத்துவர்!!! குமரிகண்டமே பல தீவு கூட்டங்களின் தொகுப்பு என்கின்றனர் ஆய்வாளர்களில் பலர்!!! Navy என்ற சொல் மட்டுமல்ல,
பாண்டியர்களின் ஒப்பற்ற வேந்தர்களான சிவனும், முருகனும், அவர்களின் இன்ன பிற அடையாளங்களும், உலகம் முழுவதும் விரவி கிடப்பதின் காரணம் இது தான் தோழர்களே!!!

அவ்வளவு ஏன்?


பாண்டியர்களின் குல சின்னமான இரட்டை மீனின் ஆதிக்கம் இல்லாத,
உலகின் பழம் பெரும் அரசுகள் எதுவுமில்லை!!! 



உயர்ந்த தொழிற்நுட்ப அறிவு பெற்ற பெரும் நாகரிகம் படைத்தவர்களால் மட்டுமே, இன்றைக்கு கூட பெரும் கப்பற்படையை கட்ட முடியும். 
எம் பாண்டியர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெரும் கடற்படை கட்டி, இவ்வுளகையே கட்டி ஆண்டிருக்கிறார்கள் என்றால்! எவ்வளவு நாகரிகத்தின் உச்சத்தில் இருந்திருப்பர்...? தமிழர்கள் மட்டுமல்லாமல் உலகமே இந்திரனையும், சிவனையும் இன்றும் கொண்டாடுகின்றனர் என்பது இப்போது புரிகிறதா தோழர்களே!!! கிரேக்கர்களே தங்களை பாண்டியர்கள் ஆண்டதை ஒப்புக் கொள்கையில்,ஆரியர் என்ற ஆடுமாடு மேய்ப்பவனின் புரட்டு கதைகளை எம்மிடம் பரப்பும் திராவிட வடுகர்களே? நான் தெரியாமல் தான் கேட்கிறேன்? ஆடு மாடு மேய்பவனுக்கு கப்பல் கட்ட தெரியுமா??? இல்லை கப்பல் ஏறி கடலில் செலுத்ததான் தெரியுமா??? கப்பல் என்பதை படத்தில் கூட பார்த்திராத ஆரியனால், உலக வல்லரசு படைத்த எங்களை அடக்கியிருக்க தான் முடியுமா??? இந்த கேள்வியெல்லாம் கேட்க தெரியாத? இதைபற்றி எல்லாம் அனா ஆவனா கூட தெரியாத வடுகன் சொல்கிறான்!
தமிழர்களுக்கு எதுவும் தெரியாது என்று!!! பும்பூம் மாடு மேய்த்த பரம்பரையில் வந்த கெட்டிபொம்மு நாயக்கனெல்லாம், வீரபாண்டியனாகி விட்ட காலக்கொடுமையை?,
எம் முன்னோர்களான சிவனும், முருகனும் ரத்தக்கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருப்பர், அவர்களின் பிள்ளைகளாகிய நம் இயாலாமையை நினைத்து வேதனைகளுடன்!!!

ஆரியத்தை விட ஆயிரமடங்கு எம் குலத்தை அழித்த திராவிட வடுகர்களே? தமிழர்கள் யாரும் முன் வரதாலேயே தான், பெரியார் தமிழர்களை காகக்கும் பெரும்பனியை ஏற்றுக்கொண்டார் என்பது உண்மையென்றால், பச்சை தமிழர்கள் இதோ நாங்கள் வந்துவிட்டோம்! 



தயவு செய்து எம் வழியில் குறுக்கே நிற்காதீர்!!!
வாழ்வோ வளமோ, எங்கள் தலையெழுத்தை நாங்களே முடிவுசெய்கிறேம்! இல்லையென்றால், உங்கள் தலையெழுத்தை நாங்கள் முடிவு செய்ய வேண்டியது வரும்!!! தோற்றவனின் ரத்த வெறி எப்படி இருக்கும் என்பதை,
அவன் மீண்டெழுந்த உலக வரலாறுகளில் கொஞ்சம் படித்து பாருங்கள், உங்களுக்கே புரியும்???

Ref: மரக்கலம் வகைகள்

இவண்

தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

No comments:

Post a Comment

பின்னூட்டத்திற்கு நன்றி